செய்திகள்

ஈ.பி.டி.பியின் மனித நேயத்தின் முதன்மை  கை கொடுக்க யாழ் மாநகரின் பாதீட்டை வென்றது தமிழரசு!………

Friday, December 5th, 2025
தமிழரசுக் கட்சியின் தடையின்றிய சபை நடவடிக்கைகளுக்கு ஈ.பி.டி.பி.யின் மக்கள் நலன் மனித நேயத்துக்கு முதன்மை என்ற நிலைப்பாடு கை கொடுத்தமையால் யாழ் மாநகரின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு மேலதிக... [ மேலும் படிக்க ]

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் – அறிகுறி தென்பட்டால் வைத்தியரை நாடவும் – வைத்திய அதிகாரி அறிவுறுத்து!

Thursday, December 4th, 2025
.....எலிக்காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலை நாடி உயிரிழப்பை தவிர்க்க வேண்டும் என  கிளிநொச்சி பிராந்திய பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சிவஞானசுந்தரம்... [ மேலும் படிக்க ]

பொய் சொல்கிறது பகிஸ்தன் – இலங்கைக்கு உதவத் தடை இல்லை – இந்தியா!

Wednesday, December 3rd, 2025
......புயலால் பாதிப்புற்ற இலங்கைக்கு மனிதாபிமான உதவியை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் விமானத்திற்கு இந்திய வான்வெளியில் பறப்பதற்கான அனுமதியை புதுடெல்லி தாமதப்படுத்தியதாக பாகிஸ்தான்... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை –  யாழ். மாவட்ட பாதிப்பின் இதுவரையான விபரம்!

Saturday, November 29th, 2025
....நாட்டில் நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6288 குடும்பங்களை சேர்ந்த 19 ஆயிரத்து 919 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ... [ மேலும் படிக்க ]

கடுமையான சூரியக் கதிர் வீச்சு – ஆயிரக்கணக்கான விமான சேவைகள் பாதிப்பு!

Saturday, November 29th, 2025
.....கடுமையான சூரிய கதிர்வீச்சு விமானக் கட்டுப்பாட்டு கணினிகளில் தலையிடக்கூடும் என்று கணிக்கப்பட்டதை தொடர்ந்து, உலகம் முழுவதும் தாமதங்களுக்கு வழிவகுக்கும் வகையில் ஆயிரக்கணக்கான... [ மேலும் படிக்க ]

‘டிட்வா” புயல் – இன்றுடன்  இலங்கையை விட்டு முழுமையாக விலகும் – பிரதீபராஜா!

Saturday, November 29th, 2025
........" டிட்வா" புயல் தற்போது சுண்டிக்குளத்தில் மையம் கொண்டு கடலுக்குள் சென்று கொண்டிருக்கின்றது. தற்போது (காலை 8.00 மணி)மையத்தின் 30% மான பகுதி கடலுக்குள் சென்றுள்ளது. இன்று நண்பகலளவில்... [ மேலும் படிக்க ]

பேரிடர் மீட்பு ஆதரவை அவசரமாக இலங்கைக்கு அனுப்பிய பிரதமர் நரேந்திர மோடி!

Friday, November 28th, 2025
.....இந்தியா ஓபரேஷன் சாகர் பந்துவின் கீழ், நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கியமான பேரிடர் மீட்பு ஆதரவை அவசரமாக இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி... [ மேலும் படிக்க ]

“டிட்வா” புயலின் வெளி வளையம் வடக்கை  தொட்டுள்ளது – மக்களுக்கு விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை!…….

Friday, November 28th, 2025
இலங்கையில் தென்பகுதி, மற்றும் கிழக்கு பகுதியை புரட்டி எடுத்த "டிட்வா" புயல் தற்போது வடக்கு மாகாணத்தை தொட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட... [ மேலும் படிக்க ]

வடக்கில் வான் பாயும் நிலையில் 36 குளங்கள் –  சில உடைப்பெடுக்கும் அபாயத்தையும் எட்டியுள்ளன-  வெளியானது அவசர எச்சரிக்கை!

Friday, November 28th, 2025
....வடக்கு மாகாணத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட 36 குளங்கள் வான் பாயும் நிலையை அடைந்துள்ளதுடன், சில குளங்கள் உடைப்பெடுக்கும்... [ மேலும் படிக்க ]

வடக்கின் பொதுச்சேவை ஆணைக்குழுவால் நடத்தப்படவிருந்த பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு!

Friday, November 28th, 2025
.....நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை மற்றும் இயற்கைப் பேரிடர் காரணமாக, வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் நடத்தப்படவிருந்த பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை... [ மேலும் படிக்க ]