செய்திகள்

மாடுகளை திருடும் கும்பலை கட்டுப்படுத்தக் கோரி வேலணையில் பண்ணையாளர்கள் போராட்டம்!

Thursday, February 12th, 2026
..........சட்டவிரோத கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலை இல்லாதொழிக்க சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் முழுமையாக பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கோரி வேலணையில் போராட்டம்... [ மேலும் படிக்க ]

நள்ளிரவு அல்லைபிட்டியில் ஹயஸ் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு –   ஒருவர் உயிரிழப்பு!

Tuesday, February 10th, 2026
வேலணை - அல்லைபிட்டிப் பகுதியில் உத்தரவை மீறி கடம்மையில் இருந்த பொலுசாரை மோதிவிட்டு தபிச்செல்ல முற்றட்ட ஹயஸ் ரக வாகனம் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 வயது இளைஞர்... [ மேலும் படிக்க ]

யாழ் சர்வதேச விமான நிலையத்தின் மிகச் சிறந்த ஆண்டாக 2025 பதிவு –  செயல்பாட்டு ஆய்வு அறிக்கையில் தகவல்!

Sunday, February 8th, 2026
.........யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் (JIA)2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, தனது மிகச்சிறந்த ஆண்டாக 2025 ஐ பதிவு செய்துள்ளதாக யாழ்ப்பாணம்  (JIA ) சர்வதேச விமான நிலைய நிர்வாக அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் கல்விச் சீர்திருத்தம்!

Saturday, February 7th, 2026
.....ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள்... [ மேலும் படிக்க ]

ஊடகர் பாரதிக்கு சிறப்பு மலர் வெளியீடு -சாதிக்கும் ஊடகர்களுக்கு”பாரதி” விருது – ஓராண்டு நினைவு நாளில் அறிவிப்பு!

Saturday, February 7th, 2026
......சிறந்த ஊடகப் பணியை மேற்கொள்ளும் தமிழ் ஊடகர்களுக்கு வருடாவருடம் "பாரதி விருது" வழங்கி கௌரவிக்ஜப்படும் என்றும் இதனூடாக மூத்த ஊடகர் பாரதியின் வரலாறு வரலாற்றில் பதியப்படும் எனவும்... [ மேலும் படிக்க ]

10ஆவது டி20 உலகக் கிண்ணம் -நாணயசுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி!

Saturday, February 7th, 2026
10 ஆவது ஐசிசி ஆண்களுக்கான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று கோலாகலமாக ஆரம்பமானது. கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து... [ மேலும் படிக்க ]

சாட்சிக் கூண்டு ஏறாமைக்கு காரணம் என்ன? – யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

Friday, February 6th, 2026
......காலத்தை இழுத்தடித்து, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை மறுக்கும் அரசாங்கத்தின் கொள்கையை வன்மையாகக் கண்டித்தும், லலித், குகன்  ஆகியோர்  காணாமல் ஆக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவு வல்லனில் வாள்களுடன் நடமாடிய இருவர் காவலூர் பொலிசாரால் கைது!

Friday, February 6th, 2026
வேலணை - புங்குடுதீவு வல்லன் பகுதில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுற்றை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவறுற்றை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்... [ மேலும் படிக்க ]

எமது முயற்சிகள் சாதனைகளாக அறுவடை செய்யப்படுகின்றன – டக்ளஸ் தேவானந்தா பெருமிதம்!

Thursday, February 5th, 2026
~~ கடந்த காலங்களில் எமது மக்களின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டங்கள் தற்போது சாதனைகளாக அறுவடை செய்யப்படுவது... [ மேலும் படிக்க ]

கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர் மாயம் – காவலூர் பொலிசார் தகவல்,!

Tuesday, February 3rd, 2026
காரைநகர் துறைமுகத்திலிருந்து  மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போய் உள்ளதாக ஊர்காவற்றுறை போலிசார் தெரிவித்தனர். குறித்த மீனவர் ஊர்காவற்றுறை பருத்தியடைப்பு பகுதியைச்... [ மேலும் படிக்க ]