செய்திகள்

பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் –  முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த!

Monday, December 2nd, 2024
எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஏற்கனவே... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுக்கு வடகொரியா ஆதரவளிக்கும் – கிம் ஜோங் உன்!

Monday, December 2nd, 2024
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு, வடகொரியா எப்போதும் ஆதரவளிக்கும் என அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். நேட்டோ கூட்டணியில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா 2022... [ மேலும் படிக்க ]

டொலர் மாத்திரமே பயன்படுத்த வேண்டும்- பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

Monday, December 2nd, 2024
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க டொலருக்கு பதிலாக மற்றொரு நாணயத்தை உருவாக்கவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது என பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளை... [ மேலும் படிக்க ]

இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்!

Monday, December 2nd, 2024
10 இலட்சம் சாதாரண கடவுச்சீட்டுகளை மீள் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரல்களை விடுக்க குடிவரவு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இலத்திரனியல்... [ மேலும் படிக்க ]

2025 பெப்ரவரி தொடக்கம் வாகன இறக்குமதி நடைபெறும்!

Monday, December 2nd, 2024
வானக இறக்குமதிக்கு சர்வதேச நாணயநிதியம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் வாகன இறக்குமதிகள் நிச்சயமாக ஆரம்பிக்கப்படும் என இலங்கை வாகன... [ மேலும் படிக்க ]

மக்களை அச்சுறுத்தும் மூளாய் – பொன்னாலை வீதி – திருத்தி தருமாறு மக்கள் அவசர கோரிக்கை!

Saturday, November 30th, 2024
மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள  பொன்னாலை செல்லும் வீதி போக்குவரத்துச் செய்ய முடியாதவாறு மிக மோசமாக சேதமடைந்துள்ளதால் தாம பெரிதும் பாதிக்கப்படுவதாக மக்கள் கவரைல... [ மேலும் படிக்க ]

ஐந்து மாத குழந்தையின் தாய் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!

Saturday, November 30th, 2024
ஐந்து மாத குழந்தையொன்றின் தாய் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். வவுனியாவை சேர்ந்த இந்த தாய் குருநகர் பகுதியில் உள்ள தனது சகோதரனின் வீட்டில்... [ மேலும் படிக்க ]

கெஹலிய சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை நம்பியே அங்கீகாரம் வழங்கப்பட்டது – CID யில் முன்னாள் அமைச்சர்கள் வாக்குமூலம்!

Saturday, November 30th, 2024
நாட்டில் நிலவிய மருந்து தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை நம்பி அதனை அங்கீகரித்ததாக... [ மேலும் படிக்க ]

உக்ரைன் தலைநகரைக் குறிவைத்து 90 இற்கும் மேற்பட்ட ஏவுகணைகள்- 100 ஆளில்லா விமானத் தாக்குதல்கள்!

Saturday, November 30th, 2024
ரஷ்யா 90 இற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் சுமார் 100 ஆளில்லா விமானத் தாக்குதல்கள் உக்ரைன் தலைநகரைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு –  காலநிலையால் மக்கள் பெரும் அசௌகரியம்!

Saturday, November 30th, 2024
தற்போது நிலவும் காலநிலை காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பெறப்படும் மரக்கறிகளின் அளவு 60 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்காரணமாக, மரக்கறிகளை கொள்வனவு செய்ய... [ மேலும் படிக்க ]