செய்திகள்

வைப்பு செய்யப்பட்டுள்ள வைப்புத்தொகைகளுக்கு விதிக்கப்படும் பிடித்தம் செய்யும் வரி 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிப்பு!

Sunday, January 12th, 2025
இலங்கையில் அனைத்து வங்கிகளிலும் வைப்பு செய்யப்பட்டுள்ள வைப்புத்தொகைகளுக்கு விதிக்கப்படும் பிடித்தம் செய்யும் வரி 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தாக்கல் செய்யப்பட்டிருந்த 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் இரத்து!

Sunday, January 12th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்டிருந்த 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் இரத்துச் செய்யப்படவுள்ளன. கடந்த 2023 ஆம் ஆண்டின் மார்ச் மாதம்... [ மேலும் படிக்க ]

பெண் குடும்பநல உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை –  தேவிகா கொடித்துவக்கு சுட்டிக்காட்டு!

Sunday, January 12th, 2025
பெண் குடும்பநல சுகாதார சேவை துறையில் தற்போது மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுவதாக அதன் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். இதனால், நாடளாவிய ரீதியில்... [ மேலும் படிக்க ]

வடக்கில் உள்ள வெற்றிடங்களுக்கு நிரப்ப வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களை நியமிக்க சத்தமின்றி நடக்கும் முன்னகர்வு – வடக்கு மக்கள் அதிர்ச்சி!

Sunday, January 12th, 2025
  வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் சில துறைகளை உயர்கல்விக்காக தேர்ந்தெடுக்காமையால் இங்குள்ள வெற்றிடங்களுக்கு வேறு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்கவேண்டிய நிலைமை... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு ஆறுதல் வெற்றி – தொடரை வென்றது நியூசிலாந்து!

Saturday, January 11th, 2025
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 140 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி... [ மேலும் படிக்க ]

மசகு எண்ணெய்யின் விலைஅதிகரிப்பு!  

Saturday, January 11th, 2025
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.57 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் 3000 கிராம உத்தியோகத்தர் வெற்றிடம் – பொதுநிர்வாகமாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு !

Saturday, January 11th, 2025
நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்களுக்கான சுமார் 3000 வெற்றிடங்கள் காணப்படுவதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கிராம... [ மேலும் படிக்க ]

பகுதிநேர வேலைவாய்ப்பு ஆலோசனை திட்டம் – ஒன்லைன் மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை!

Saturday, January 11th, 2025
மத்திய வங்கியின் அனுமதியுடன் நடத்தப்படும் பகுதிநேர வேலைவாய்ப்பு ஆலோசனை திட்டம் என கூறி, தற்போது ஒன்லைனில் ஒரு மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான... [ மேலும் படிக்க ]

வரலாறு காணாத காட்டு தீ – பிறப்பிக்கப்பட்டது ஊரடங்கு சட்டம்!

Saturday, January 11th, 2025
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவி வரும் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பசிபிக் பலிசேட்ஸ் மற்றும் ஈடன் ஃபயர்... [ மேலும் படிக்க ]

மதுபானங்களின் விலை அதிகரிப்பு!

Saturday, January 11th, 2025
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, இன்று (11) முதல் மதுபானம் மற்றும் சிகரெட் மீதான கலால் வரிகளை அதிகரிக்க நடவடிக்கை... [ மேலும் படிக்க ]