வெளிநாட்டு செய்திகள்

அனைத்து பணயக் கைதிகளும் விடுவிக்கப்படும் வரை ஹமாஸ் தரப்பினருடன் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட மாட்டாது – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பு!

Saturday, November 4th, 2023
சகல இஸ்ரேலிய பணயக் கைதிகளும் விடுவிக்கப்படும் வரையில் ஹமாஸ் தரப்பினருடன் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட மாட்டாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு... [ மேலும் படிக்க ]

நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு!

Saturday, November 4th, 2023
நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72ஆக அதிகரித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானதாகவும் அந்நாட்டு... [ மேலும் படிக்க ]

வலுக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம் – இஸ்ரேல் மீது மீண்டும் ஏவுகணைகளை ஏவியது ஹமாஸ்!

Friday, November 3rd, 2023
லெபனானில் இருந்து இஸ்ரேல் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கிரியாத் ஷ்மோனா நகரின் மீது ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் சுமார் 12... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலுடனான வர்த்தக உறவை துண்டியுங்கள் – இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி வலியுறுத்து!

Friday, November 3rd, 2023
இஸ்ரேலுடனான வர்த்தக உறவை துண்டிக்க இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் நாட்டின் உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி வலியுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி,... [ மேலும் படிக்க ]

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குநர் கிரேக் மொகிபர் இராஜினாமா – சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Wednesday, November 1st, 2023
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குநர் கிரேக் மொகிபர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது இராஜினாமா குறித்து... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் – நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

Tuesday, October 31st, 2023
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், கடந்த 7 ஆம் திகதி நடந்த ஹமாஸ் தாக்குதல் குறித்து இஸ்ரேல்  இராணுவம் மற்றும் உளவு அமைப்புகள் எந்தவொரு... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் வான் தாக்குதல் – காசாவில் இதுவரை காசாவில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிப்பு!

Monday, October 30th, 2023
இஸ்ரேல் வான் தாக்குதலை ஆரம்பித்த ஒக்டோபர் 7 ஆம் திகதிமுதல் இதுவரை காசாவில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள்... [ மேலும் படிக்க ]

ஆந்திர மாநிலத்தில் நேற்றிரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு!

Monday, October 30th, 2023
ஆந்திர மாநிலத்தில் நேற்றிரவு (29) இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து பாலசா நோக்கிப் பயணித்த... [ மேலும் படிக்க ]

இந்தியா ஒரு போதும் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்காது – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வலியுறுத்து!

Monday, October 30th, 2023
இந்தியாவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியா ஒரு போதும் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்காது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் வான் தாக்குதல் – காசாவில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை தொடர்பில் ஜோ பைடன் கேள்வி – நேற்றுமுன்தினம்வரை கொல்லப்பட்ட 7,028 பேரின் பெயர் பட்டியலை வெளியிட்டது பலஸ்தீன சுகாதார அமைச்சு!

Sunday, October 29th, 2023
இஸ்ரேலிய வான் தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கேள்வி எழுப்பியதை அடுத்து நேற்று முன்தினம் வரை கொல்லப்பட்ட 7,028 பேரின் பெயர் பட்டியலை... [ மேலும் படிக்க ]