வெளிநாட்டு செய்திகள்

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும் பொருளாதாரத் தடை – அமெரிக்கா எச்சரிக்கை !

Tuesday, May 14th, 2024
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும் பொருளாதாரத் தடைகளுக்கு ஆளாக நேரிடும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவும், ஈரானும் சபஹர் துறைமுகம் தொடர்பான... [ மேலும் படிக்க ]

திடீர் புயல் – மும்பை நகரில் விளம்பரப் பலகை ஒன்று வீழ்ந்ததில் சுமார் 14 பேர் பலி!

Tuesday, May 14th, 2024
இந்தியாவின் மும்பை நகரில் விளம்பரப் பலகை ஒன்று வீழ்ந்ததில் சுமார் 14 பேர் பலியாகினர். குறித்த அனர்த்தத்தில் 60 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அரகலயவின் போது கொல்லப்படவிருந்த கோட்டாபய – ஆபத்தை உணர்ந்தே வெளியேற உதவினேன் – மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட் தெரிவிப்பு!

Monday, May 13th, 2024
அரகலயவின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கப்பட்டு கொலை செய்யப்படும் ஆபத்து நிலவியதால் அவர் இலங்கையிலிருந்து வெளியேற உதவினேன் என மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் வான்வழிச் செயற்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் ஈரான் – இலங்கை மீது கடும் கோபத்தில் மேற்குலகம்!

Monday, May 13th, 2024
ஈரானுக்கு சொந்தமான தனியார் விமான நிறுவனமான Mahan-Air விமானங்களை இலங்கையில் வான்வழிச் செயற்பாட்டுக்கு அனுமதிப்பது தொடர்பாக அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வந்தடைந்தார் அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ!

Monday, May 13th, 2024
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகைதந்துள்ளார் அதன்படி... [ மேலும் படிக்க ]

மெக்சிகோ ஷைபஸ் மாகாணத்தில் பாரிய நில அதிர்வு – ரிக்டர் அளவுகோலில் 6.4 மெக்னிடியூட்டாக பதிவானது அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் !

Monday, May 13th, 2024
வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டின் ஷைபஸ் மாகாணத்தில் பாரிய நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குவாத்தமாலா நாட்டின்... [ மேலும் படிக்க ]

பாக்லான் மாகாணத்தில் வெள்ளப் பெருக்கு – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஆக உயர்ந்துள்ளதாக ஐ. நா.சபை அறிவிப்பு!

Sunday, May 12th, 2024
ஆப்கானிஸ்தானின் வடக்கு பாக்லான் மாகாணத்தில் வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஆக உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. வெள்ளப் பெருக்கின் காரணமாக... [ மேலும் படிக்க ]

போர் பதற்றங்களுக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு ஈரான் அணு குண்டு தாக்குதல் எச்சரிக்கை!

Sunday, May 12th, 2024
  நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு ஈரான் குண்டு தாக்குதல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை ஒரு... [ மேலும் படிக்க ]

இந்திய தேர்தலில் அமெரிக்கா தலையிடு – ரஷ்யா முன்வைத்த குற்றச்சாட்டுக்கு மறுக்கும் மேத்யூ மில்லர் !

Sunday, May 12th, 2024
இந்திய தேர்தலில் அமெரிக்கா தலையிடுவதாக ரஷ்யா முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் மறுப்பு தெரிவித்துள்ளார். ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக... [ மேலும் படிக்க ]

தாய்வானில் மீண்டும் சக்திவாய்ந்த நில அதிர்வு !

Saturday, May 11th, 2024
தாய்வானில் மீண்டும் சக்திவாய்ந்த நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது.  ஹுலியன் மாகாணத்தின் கடற்பகுதியில் நேற்று (10) மாலை குறித்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக சீன நில அதிர்வு மையம்... [ மேலும் படிக்க ]