வெளிநாட்டு செய்திகள்

வெளிநாடுகளில் உள்ள தனது தூதரகங்களில் மறுசீரமைப்பு  செய்யும் பங்ளாதேஷ் – ஐந்து நாடுகளின் தூதுவர்கள் மீள அழைப்பு!

Saturday, October 5th, 2024
பங்ளாதேஷின் இடைக்கால அரசாங்கம் வெளிநாடுகளில் உள்ள தனது தூதரகங்களில் மறுசீரமைப்பு செய்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவுக்கான தூதுவர் உட்பட ஐந்து நாடுகளுக்கான தனது தூதர்களை... [ மேலும் படிக்க ]

மீண்டும் இஸ்ரேலுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளேன் – ஜோ பைடன் தெரிவிப்பு!

Thursday, October 3rd, 2024
இஸ்ரேல் மீது ஈரான் நேற்று முன்தினம் இரவு ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதும், உடனடியாக இஸ்ரேலுக்கு உதவும் வகையில் ஈரானின் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தும்படி அமெரிக்க... [ மேலும் படிக்க ]

அதிகரிதத்து போர் பதற்றம் – இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விமானங்கள் இரத்து!

Thursday, October 3rd, 2024
இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். ஈரான்... [ மேலும் படிக்க ]

டில்லிக்கு அழைக்கப்படும் இலங்கையின் புதிய ஜனாதிபதி – பாரத பிரதமர் மோடியின் செய்தியுடன் இலங்கை வருகிறார் ஜெய்சங்கர்!

Thursday, October 3rd, 2024
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நாளை வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 4 ஆம் திகதி) இலங்கை வரவுள்ளார். இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னர் புதிய அரசு அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ் தொடர்பில் இஸ்ரேலின் அறிவிப்பு!

Thursday, October 3rd, 2024
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ் இஸ்ரேலால் வரவேற்கப்படாதவர் என அறிவித்துள்ள அந்த நாடு அவர் தனது நாட்டிற்குள் நுழைவதற்கு தடைவிதித்துள்ளது. இஸ்ரேல் மீது ஈரான்... [ மேலும் படிக்க ]

மூன்றாம் உலகப் போர் மூழும் அபாயம் – இஸ்ரேலுக்கு ஆதரவாக களத்தில் அமெரிக்கா!

Wednesday, October 2nd, 2024
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், அந்நாட்டை பாதுகாக்கவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது. இதனால் மூன்றாம் உலகப் போர் அபாயம் குறித்து... [ மேலும் படிக்க ]

”ஈரான் செய்தது மிகப் பெரிய தவறாம்” –  இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு !

Wednesday, October 2nd, 2024
இஸ்ரேல் - பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. இப் போரில் ஈரானின் முழு ஆதரவுப் பெற்ற லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஏமன் நாட்டைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் – சர்வதேச ரீதியில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்வு!

Wednesday, October 2nd, 2024
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியதை அடுத்து சர்வதேச ரீதியில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன மத்திய கிழக்கில் தற்போது... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் – நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி கோரிக்கை!

Tuesday, October 1st, 2024
மேக் இன் இந்தியா திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை சுட்டிக்காட்டிய இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவில் தயாரிக்கும் பொருட்களை மக்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என்றும்... [ மேலும் படிக்க ]

ஹெஸ்புல்லா இயக்கத்தின் புதிய தலைவர் பதவியேற்பு!

Monday, September 30th, 2024
ஹெஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த இயக்கத்தின் புதிய தலைவராக ஹஷேம் சஃபிதீன் பதவியேற்றுள்ளார். சஃபிதீன், 32 ஆண்டுகள் ஹெஸ்புல்லாவின் தலைவராக... [ மேலும் படிக்க ]