வெளிநாட்டு செய்திகள்

துருக்கி விருந்தத்தில்தீப்பரவல் – 76 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயம்!

Wednesday, January 22nd, 2025
துருக்கியில் உள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 76 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.   குறித்த விருந்தகத்தின் 12ஆவது மாடியில் தீப்பரவல் ஏற்பட்டதாகத்... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா சந்திக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் – புதிய ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் தெரிவிப்பு!

Tuesday, January 21st, 2025
அமெரிக்காவில் கடந்த 2024 நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றார். ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டவர் ஜனவரி 20ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Tuesday, January 21st, 2025
தாய்வானில் இன்று அதிகாலை 12.17 மணியளவில்  சக்தி வாய்ந்த நிலநடுக்கமொன்று  ஏற்பட்டுள்ளது.  அந்நாட்டின் யுஜிங் நகரில் இருந்து வடக்கே 12 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாகவும் டொனால்ட் ட்ரம்ப் இன்று  பொறுப்பேற்பு!

Monday, January 20th, 2025
அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாகவும் டொனால்ட் ட்ரம்ப் இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். இலங்கை நேரப்படி அவர் இன்று இரவு 10.30 க்கு பதவியேற்கவுள்ளார்.  பதவியேற்பின்... [ மேலும் படிக்க ]

ஷாகிப் அல் ஹசனுக்கு எதிராக பிடியாணை!

Monday, January 20th, 2025
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசனுக்கு எதிராக டாக்கா நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. IFIC வங்கி காசோலை மோசடி வழக்கு தொடர்பாக 37 வயதான ஷாகிப்... [ மேலும் படிக்க ]

இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தோல்வியடைந்தால் போரை மீண்டும் ஆரம்பிப்பதற்கு  தயார் – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை!

Sunday, January 19th, 2025
இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தோல்வியடைந்தால், ஹமாஸுக்கு எதிரான போரை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தமது நாடு தயார் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். காசா... [ மேலும் படிக்க ]

காசாவில் இன்றுமுதல் யுத்த நிறுத்தம்!

Sunday, January 19th, 2025
காசாவில் இன்று காலை 8.30 மணி முதல் யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கத்தாரின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் இதனை அறிவித்துள்ளார். ஆனாலும் பொதுமக்களை... [ மேலும் படிக்க ]

தெஹ்ரானில் உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மீது துப்பாக்கிச் சூடு – இரு நீதிபதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

Sunday, January 19th, 2025
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதி மன்ற நீதிபதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், நீதிபதிகள் மொஹிசா மற்றும் அலி ரசானி சம்பவ இடத்திலேயே... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் இன்றுமுதல் டிக்டொக் செயலிக்கு முழுமையான தடை!

Sunday, January 19th, 2025
அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, டிக்டொக் செயலி இன்று (19) முதல் தடை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘டிக் டொக்’ எனப்படும் செயலி உலகளவில் பிரபலமாக உள்ளது.... [ மேலும் படிக்க ]

புலம்பெயந்தோரை அச்சுறுத்தும் ட்ரம்ப்!

Sunday, January 19th, 2025
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள முதல் நாளிலேயே புலம்பெயர்ந்தோரை தடுத்து நிறுத்தி அவர்களை நாடு கடத்துவதற்கான சோதனைகளை டொனால்ட் டிரம்பின் புதிய நிர்வாகம் தொடங்க உள்ளதாக... [ மேலும் படிக்க ]