வெளிநாட்டு செய்திகள்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Friday, October 10th, 2025
.....பிலிப்பைன்ஸ் மிண்டனோ தீவில் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 9.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மிண்டனோ தீவின் மெனே நகர் அருகே கடலில் 10 கிலோ மீட்டர்... [ மேலும் படிக்க ]

நவி மும்பை சர்வதேச விமான நிலையம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால்  திறந்து வைப்பு!

Thursday, October 9th, 2025
......மும்பையில்  19,650 கோடி ரூபா  செலவில் கட்டப்பட்ட நவி மும்பை சர்வதேச விமான நிலையம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.  மஹாராஷ்டிரா மாநிலம் நவி... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவை தாக்கக்கூடிய அணு ஆயுத ஏவுகணை ஈரான் உருவாக்கிவருகின்றது –  பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை!

Wednesday, October 8th, 2025
.........அமெரிக்காவை தாக்கக்கூடிய அணு ஆயுத ஏவுகணையை ஈரான் உருவாக்கிவருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, Ben Shapiro-வுடன்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது – புடின்!

Saturday, October 4th, 2025
.......அமெரிக்காவின் அழுத்தத்திற்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

அமைதித் திட்டத்தின் முதல் படிகளை ஏற்க ஹமாஸ் ஒப்புதல் !

Saturday, October 4th, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, காசா பகுதிக்கான அமெரிக்காவின் அமைதித் திட்டத்தின் முதல் படிகளை ஏற்க ஹமாஸ்... [ மேலும் படிக்க ]

ரஷ்ய ஜனாதிபதி புடின் டிசம்பர் முதல் வாரம் இந்தியா விஜயம்!

Thursday, October 2nd, 2025
........ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், வரும் டிசம்பர் முதல் வாரத்தில் இந்த விஜயம்... [ மேலும் படிக்க ]

பிராந்திய நாடுகளுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவு!

Thursday, October 2nd, 2025
........இலங்கை உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இலங்கை, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் –  26 பேர் பலி!

Wednesday, October 1st, 2025
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் மேலும் 147 பேர் காயமடைந்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

இந்தியா –  இலங்கை இடையிலான உறவு சிறப்பான நிலையை எட்டியுள்ளது –  இலங்கையின் உயர்ஸ்தானிகர் மஹிசினி கொலன்னே,!

Saturday, September 27th, 2025
.........இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு, முன்னெப்போதும் இல்லாத சிறப்பான நிலையை எட்டியுள்ளதாக இலங்கையின் உயர்ஸ்தானிகர் மஹிசினி கொலன்னே தெரிவித்துள்ளார். புதுடெல்லியில்... [ மேலும் படிக்க ]

பொலிஸாருக்கும் வாகன சாரதிகளுக்கும் இடையில் வெளிப்படைத்தன்மையைப் பேண விசேட கமரா!

Wednesday, September 10th, 2025
....பொலிஸாருக்கும் வாகன சாரதிகளுக்கும் இடையில் வெளிப்படைத்தன்மையைப் பேணுவதற்காக, பொலிஸாருக்கு  உடலில் அணியும் கெமராக்கள் வழங்கப்படவுள்ளன.  இதன்படி, இலங்கையின் காவல்துறை விரைவில்... [ மேலும் படிக்க ]