விந்தை உலகம்

சவூதி அரேபியாவில் முதன் முறையாக தோன்றிய பனிப்பொழிவு!

Saturday, November 9th, 2024
சவூதி அரேபியாவின் (Saudi Arabia) அல்-ஜவ்ஃப் பகுதியில் முதல் முறையாகக் கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நிலவும் பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை... [ மேலும் படிக்க ]

அரியவகை உயிரினம் ஒன்று பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!

Tuesday, September 10th, 2024
நன்னீர் நாய் என அறியப்படும் உயிரினம் ஒன்று பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் உள்ள தனியார்... [ மேலும் படிக்க ]

பூமியை இயக்கும் மூன்றாவது புலம் – அம்பிபோலார் குழப்பங்களின் முகவர்!

Wednesday, September 4th, 2024
பூமி எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றிய புரிதலை மாற்றியமைக்கும் மூன்றாவது புலத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனை 'குழப்பங்களின் முகவர்'... [ மேலும் படிக்க ]

AI தொழில்நுட்பத்தினாலான புதிய பேனா !

Tuesday, August 13th, 2024
உலகளாவிய ரீதியில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் நன்மை, தீமை என இரண்டிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த வகையில் தற்போது எழுதப் படிக்கத் தெரியாதவர்களே... [ மேலும் படிக்க ]

உலகின் மிகப்பெரிய பவளப்பாறையான கிரேட் பேரியர் ரீஃப் பருவநிலை மாற்றத்தால் பாதிப்பு – சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Friday, August 9th, 2024
அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய பவளப்பாறையான கிரேட் பேரியர் ரீஃப் (Great Barrier Reef) பருவநிலை மாற்றத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.... [ மேலும் படிக்க ]

சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகளுள் இலங்கை – ஃபோர்ப்ஸ் நாளிதழ் அறிக்கை!

Sunday, July 28th, 2024
சுற்றுலா செல்வதற்கான சிறந்த முதல் மூன்று நாடுகளுள் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் நாளிதழின்படி, 2024ஆம் ஆண்டில் கோடைக் காலத்தில் சுற்றுலா செல்வதற்காக கிரீஸ் , மொரிஸ் மற்றும்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இருந்து விண்ணுக்கு அனுப்பப்படுகின்றது செயற்கைக்கோள்!

Saturday, July 13th, 2024
ஆர்தர் சி. கிளார்க் மையம் எதிர்வரும் ஆண்டில் செயற்கைக்கோள் ஒன்றினை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன (Santhana Jayaratne) குறிப்பிட்டுள்ளார். செயற்கைக்கோள் தொழில்நுட்பம்... [ மேலும் படிக்க ]

இன்னும் 14 ஆண்டுகளில் ஒரு பெரிய கோள் ஒன்று பூமியைத் தாக்கும் – நாசா நிறுவனம் எச்சரிக்கை!

Tuesday, June 25th, 2024
இன்னும் 14 ஆண்டுகளில், அதாவது ஜூலை 12, 2038 அன்று, ஒரு பெரிய கோள் ஒன்று பூமியைத் தாக்கக்கூடும் என நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேரிலாந்தில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில்... [ மேலும் படிக்க ]

வவுனியாவிலிருந்து 23 கிலோமீற்றர் தொலைவில் சிறு அளவிலான நில அதிர்வு!

Wednesday, June 19th, 2024
வவுனியாவிலிருந்து 23 கிலோமீற்றர் தொலைவில் நேற்றிரவு சிறு அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது. 2.3 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும்... [ மேலும் படிக்க ]

20 நிமிடங்களில் மனிதனை கொல்லும் சிறிய அளவிலான ஆக்டோபஸ்!

Saturday, June 1st, 2024
20 நிமிடங்களில் மனிதனை கொல்லும்  சிறிய அளவிலான ஆக்டோபஸ் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது நாம் பார்க்க கூடிய சிறிய கடல் வாழ் உயிரினம் 26 நபர்களை கொல்லக்கூடிய... [ மேலும் படிக்க ]