விந்தை உலகம்

9 மாதங்களின் பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து, பாதுகாப்பாக பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்!

Wednesday, March 19th, 2025
9 மாதங்களுக்கு பிறகு  சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து, இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பாதுகாப்பாக பூமி திரும்பியுள்ளனர். 17 மணி நேர பயணத்துக்கு... [ மேலும் படிக்க ]

இருந்த ஒரேயொரு ஒராங்குட்டான் குரங்கும் உயிரிழப்பு!

Tuesday, January 7th, 2025
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் நீண்டகாலமாக பார்வையாளர்களை மகிழ்வித்த ஒரேயொரு ஒராங்குட்டான் குரங்கும் உயிரிழந்துள்ளது. இந்தோனேசியாவில்(Indonesia) இருந்து தெஹிவளை... [ மேலும் படிக்க ]

 கரை ஒதுங்கிய இராட்சத திமிங்கலம்!

Thursday, December 12th, 2024
இராமநாதபுரம் பாம்பன் கடற்கரையில் நேற்று காலை  2 தொன் எடையும் 18 அடி நீளம் கொண்ட இராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்... [ மேலும் படிக்க ]

மூன்று நட்சத்திரங்களைக் கொண்ட புதிய சூரியக் குடும்பம் – இந்திய வானிலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!.

Wednesday, December 11th, 2024
மூன்று நட்சத்திரங்களைக் கொண்ட புதிய சூரியக் குடும்பத்தை இந்திய வானிலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பூமியிலிருந்து குறிப்பிட்ட தொலைவில் உள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

2025 ஆம் ஆண்டிலிருந்து பூமியில் மீண்டும் பனியுகம் தொடங்கும் – பூமியின் அழிவு காலம் ஆரம்பம் என விஞ்ஞானிகள் எதிர்வுகூறல்!

Wednesday, December 4th, 2024
2025 ஆம் ஆண்டிலிருந்து பூமியில் மீண்டும் பனியுகம் தொடங்க இருப்பதால் பூமியின் அழிவு காலம் ஆரம்பமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பூமியின் பல பாகங்கள் அடர்ந்த பனிக்கட்டியால்... [ மேலும் படிக்க ]

வட்ஸ்அப் நிதி மோசடி முறைப்பாடுகள் அதிகரிப்பு – OTP வழங்க வேண்டாம் என  கணினி அவசர செயற்பாட்டு பிரிவு அறிவுறுத்து!

Monday, December 2nd, 2024
வட்ஸ்அப் கணக்குகளை ஊடுருவி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதால், மூன்றாம் தரப்பினருக்கு அவர்களின் தொலைபேசி இலக்கங்களில் பெறப்பட்ட இரகசிய... [ மேலும் படிக்க ]

சவூதி அரேபியாவில் முதன் முறையாக தோன்றிய பனிப்பொழிவு!

Saturday, November 9th, 2024
சவூதி அரேபியாவின் (Saudi Arabia) அல்-ஜவ்ஃப் பகுதியில் முதல் முறையாகக் கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நிலவும் பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை... [ மேலும் படிக்க ]

அரியவகை உயிரினம் ஒன்று பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!

Tuesday, September 10th, 2024
நன்னீர் நாய் என அறியப்படும் உயிரினம் ஒன்று பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் உள்ள தனியார்... [ மேலும் படிக்க ]

பூமியை இயக்கும் மூன்றாவது புலம் – அம்பிபோலார் குழப்பங்களின் முகவர்!

Wednesday, September 4th, 2024
பூமி எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றிய புரிதலை மாற்றியமைக்கும் மூன்றாவது புலத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனை 'குழப்பங்களின் முகவர்'... [ மேலும் படிக்க ]

AI தொழில்நுட்பத்தினாலான புதிய பேனா !

Tuesday, August 13th, 2024
உலகளாவிய ரீதியில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் நன்மை, தீமை என இரண்டிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த வகையில் தற்போது எழுதப் படிக்கத் தெரியாதவர்களே... [ மேலும் படிக்க ]