பிரதான செய்திகள்

பாரதப்பிரதமர் இலங்கை  வருகை  தொடர்பில் ஈ.பி.டி.பி விளக்கம்!

Monday, April 7th, 2025
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கான அழைப்பு எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விடுக்கப்பட்ட போதிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று சந்திப்பதற்கு ... [ மேலும் படிக்க ]

அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு கிடையாது – ஈ.பி.டி.பி தெரிவிப்பு!

Monday, April 7th, 2025
அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு கிடையாது என சுடிக்காட்டிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

அவசராமாக ஒன்றுகூடும் முன்னாள் ஜனாதிபதிகள்!  

Sunday, April 6th, 2025
. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலை மாணவனுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த வகுப்புத்தடை உத்தரவு -இழப்பீட்டுக்கும் விண்ணப்பம்!

Sunday, April 6th, 2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரினால் இறுதியாண்டு சட்டத்துறை மாணவர் ஒருவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த வகுப்புத்தடை உத்தரவு மீளப்பெறப்பட்டிருந்த நிலையில் தற்போது... [ மேலும் படிக்க ]

தபால்மூல வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைவு – அரச அச்சகர் ப்ரதீப் புஷ்பகுமார தெரிவிப்பு!

Sunday, April 6th, 2025
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால்மூல வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகர் ப்ரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இம்முறை தபால்மூல... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்டை  மக்களைப் பாதுகாக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அவசர கோரிக்கை!

Sunday, April 6th, 2025
வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்குமாறு சமூக செயற்பாட்டாளரான பொன்ராசா என்பவர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக... [ மேலும் படிக்க ]

60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 35 வீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிப்பு – சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டு!

Sunday, April 6th, 2025
இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 35%க்கும் அதிகமானோர் உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலைமை பற்றிய... [ மேலும் படிக்க ]

GSP+ சலுகையை இழக்கும் நிலையில் இலங்கை – அமெரிக்காவுடன் கலந்துரையாடுவதற்கு தயாராகும் அரசாங்கம்!  

Saturday, April 5th, 2025
புதிய வரி கொள்கையால் நாட்டில் வர்த்தக சமநிலையை நியாயமான முறையில் நிர்வகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்காவுடன் கலந்துரையாடுவதற்கு அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை மித்ர விபூசண’ நாமம் வழங்கி கைளரவிப்பு!  

Saturday, April 5th, 2025
இலங்கை சார்பில் அரச தலைவர் ஒருவக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ நாமமான ‘இலங்கை மித்ர விபூசண’ என்ற நாமத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு... [ மேலும் படிக்க ]

நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Friday, April 4th, 2025
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04)... [ மேலும் படிக்க ]