பிரதான செய்திகள்

நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இறையடிச் சேர்ந்தார்!

Friday, May 2nd, 2025
யாழ்ப்பாணம் - நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று வியாழக்கிழமை இரவு இறையடிச் சேர்ந்தார்.   கொழும்பில்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் 29 ஆவது மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்ற ஜனாதிபதி அனுர   தயாராகி வருகின்றார் –  குமார் குணரட்னம் தெரிவிப்பு!

Friday, May 2nd, 2025
இந்தியாவின் 29 ஆவது மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தயாராகி வருவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம்... [ மேலும் படிக்க ]

தேர்தல் பிரசாரப் பணிகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு!

Friday, May 2nd, 2025
தேர்தல் பிரசாரப் பணிகள் நாளையதினம் நள்ளிரவுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் நாளைய தினம் நள்ளிரவுடன் பூர்த்தியாவதாக தேர்தல்... [ மேலும் படிக்க ]

பிரிக்ஸில் இலங்கையையும் இணைத்துக்கொள்ள சீனா ஆதரவு!

Friday, May 2nd, 2025
எதிர்காலத்தில் இலங்கை, பிரிக்ஸ் கூட்டணியில் சேர்ந்து கொள்வதற்கு தாம் உதவ முடியும் என்று சீனா(China) தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிக்ஸ் என்பது வாங்கும் திறன்... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் படகுச்சேவை கட்டணம் மீண்டும் குறைப்பு!

Friday, May 2nd, 2025
காங்கேசன்துறை-நாகப்பட்டினம் பணிகள் படகுச் சேவையின் இருவழிக்கட்டணம் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதுடன் பயணிகள் எடுத்துச்செல்லும் பொதிகளின் நிறை அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

உள்ளூர் அதிகார சபை  தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – யாழில் 94 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு – யாழ் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் பிரதீபன் தெரிவிப்பு!

Friday, May 2nd, 2025
நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கான யாழ் மாவட்டத்தின் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் அவற்றுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள துறைசார் அதிகாரிகள் தயாராக... [ மேலும் படிக்க ]

 அதிகளவான மாட்டு இறைச்சியுடன் ஒருவர் கைது!  

Thursday, May 1st, 2025
50 கிலோவிற்கு அதிகமான மாட்டு இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக விசுவமடு மாமிச வாணிபம் ஒன்றில் விற்பனை... [ மேலும் படிக்க ]

 ஜம்மு – காஷ்மீர் பஹல்கம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்வர்களுக்கு யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல்!

Thursday, May 1st, 2025
இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர் பஹல்கம் பகுதியில் 22.04.2025 அன்று 26 பொதுமக்கள் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர். இவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணம் திருவள்ளுவர்... [ மேலும் படிக்க ]

 உலக தொழிலார் தினம் இன்று !

Thursday, May 1st, 2025
உலக தொழிலாளர் தினம் இன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் மே 1 ஆம் திகதி, உலகெங்கிலும் உள்ள நாடுகள் சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றன. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக... [ மேலும் படிக்க ]

ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 17,000 க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிப்பு!

Thursday, May 1st, 2025
ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 17,000 க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 6 பேர்  உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]