பிரதான செய்திகள்

செம்மணி விவகாரம் – AI தொழிநுட்ப பயன்படுத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை!

Tuesday, July 1st, 2025
செம்மணி மனித புதைகுழி தொடர்பான மனித எலும்புக்கூட்டு புகைப்படங்களை Al தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாற்றியமைப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் எவ்வளவு டொலர்களை செலவிடுகிறார்கள் என்பதைக் கண்காணிக்க முறையான வழிமுறை உருவாக்கப்பட வேண்டும் !

Tuesday, July 1st, 2025
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் எவ்வளவு டொலர்களை செலவிடுகிறார்கள் என்பதைக் கண்காணிக்க ஒரு முறையான வழிமுறை உருவாக்கப்பட வேண்டும் என சர்வஜன அதிகாரத்தின்... [ மேலும் படிக்க ]

ஆளுநர் உத்தரவாதம் – இ.போ.சா இணக்கம் –  கைவிடபட்டது சேவை முடக்கல் போராட்டம்!

Monday, June 30th, 2025
இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு இ.போ.ச துறைசார் தரப்பினருக்கு உறுதிவழங்கியதன்  அடிப்படையில் நாளை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தமிழ் பண்பாடு அனைத்துலக மாநாடு!

Saturday, June 28th, 2025
பன்நாட்டு பிரமுகர்கள் பங்கேற்கும் தமிழ் பண்பாடு அனைத்துலக மாநாடு எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் யூலை 6 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம், நுவரெலியா, கொழும்பு ஆகிய இடங்களில் நடைபெற உள்ளதாக... [ மேலும் படிக்க ]

கனடாவுடனான வர்த்தகப் பேச்சுக்கள் நிறுத்ம் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!

Saturday, June 28th, 2025
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்துள்ளார். தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது கனடா விதித்துள்ள கடுமையான வரியே இந்த... [ மேலும் படிக்க ]

சின்ன வெங்காயத்தின் இறக்குமதியை குறையுங்கள் –    பத்தமேனி வெங்காய உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

Friday, June 27th, 2025
நாட்டில் சின்ன வெங்காயத்தின் இறக்குமதியை குறைக்குமாறு வலியுறுத்தி அச்சு வேலி பத்தமேனி வெங்காய உற்பத்தியாளர்கள்  மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். சின்ன வெங்காயச் செய்கையில்... [ மேலும் படிக்க ]

அத்துமீறும் இ.போ.ச – செவ்வாயன்று வடக்கை முடக்கி  போராட்டத்தில் குதிக்கும் தனியார் பேருத்துகள்!

Friday, June 27th, 2025
..... இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து எதிர்வரும் செவ்வாயன்று வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம்... [ மேலும் படிக்க ]

மணல்காடு பகுதியில் இருந்து கட்டுமரத்தில் கடற்றொழிலிற்கு சென்ற தொழிலாளி ஒருவர் கரை சேரவில்லை!

Thursday, June 26th, 2025
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மணல்காடு பகுதியில் இருந்து அதிகாலை கட்டுமரத்தில் கடற்றொழிலிற்கு சென்ற தொழிலாளி ஒருவர் இதுவரை கரை சேரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அ.ஆனதாஸ்... [ மேலும் படிக்க ]

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய உயர்திருவிழா தொடர்பாக மாவட்ட செயலகத்தின் அறிவிப்பு!

Thursday, June 26th, 2025
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உயர்திருவிழாவானது எதிர்வரும் 26.06.2025 ஆந் திகதி தொடக்கம் 11.07.2025 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இவ் உயர் திருவிழா தொடர்பாக அரசாங்க அதிபர்... [ மேலும் படிக்க ]

வார இறுதி நாள்களில் சேவையை மேற்கொண்ட கடுகதி புகையிரத சேவை யூலை 7 முதல்  தினசரி சேவையாக முன்னெடுக்கப்படும் – யாழ்ப்பாணம் பிரதான புகையிரத நிலைய அத்தியட்சகர் ரீ.பிரதீபன்!

Thursday, June 26th, 2025
இதுவரை காலமும் வார இறுதி நாள்களில் சேவையை முன்னெடுத்து வரும் குளிரூட்டப்பட்ட நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் தினசரி சேவையாக கல்கிசையிலிருந்து... [ மேலும் படிக்க ]