பிரதான செய்திகள்

பிரதேச சபையின் நிதி  பரந்துபட்ட நீதியில் பகிரப்பட வேண்டும் –    ஈ.பி.டி.பியின் வலி மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் பாலகிருஸ்ணன் வலியுதுத்து!

Wednesday, July 23rd, 2025
.........வலி மேற்கு பிரதேச சபையின் அபிவிருத்திச் செயற்பாடுகள் பரந்துபட்ட நீதியில் அமைய வேண்டும் என்று   ஈ.பி.டி.பியின் குறித்த பிரதேச சபையின் உறுப்பினர் சிவகுரு பாலகிருஸ்னன்... [ மேலும் படிக்க ]

சங்கானை கிழக்கு  மக்களை  சீர்குலைக்கும் வெள்ள நீர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – வலி மேற்கு உறுப்பினர் துவாரகா வலியுறுத்து!

Wednesday, July 23rd, 2025
....... சங்கானை தானாவோடை கிராம மக்களின் இயல்பு வாழ்வை சீர்குலைக்கும் வெள்ள நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக்காணும்  பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என வலி மேற்கு பிரதேச சபையின்... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் கொலைக் களமா? – போராட்டத்தில் குதித்த மக்கள்!

Tuesday, July 22nd, 2025
வட்டுக்கோட்டை பொலிசாரின் அடாவடியான செயற்பாடுகளுக்கும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் நீதி வேண்டி இன்றையதினம் மூளாய் - நேரம் பகுதி மக்கள் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸாமா... [ மேலும் படிக்க ]

பாடசாலை வளாகம் ஒன்றிலிருந்து மூன்று பாம்புகள் மற்றும் 30 பாம்புக் குட்டிகள் கண்டுபிடிப்பு!

Tuesday, July 22nd, 2025
குருநாகல் மாவட்டத்தில் உள்ள, போகமுவ மத்திய கல்லூரி பாடசாலையின் ஆரம்ப பிரிவில் உள்ள வெளிப்புற வளாகத்திலிருந்து 30 பாம்புக் குட்டிகள், 3 வயது வந்த பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள்... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர்கள் வாக்களிப்பதற்காக சட்ட திருத்தங்கள் கொண்டுவருவது தொடர்பில் கவனம் – தேர்தல்கள் ஆணையாளர்!

Tuesday, July 22nd, 2025
செலுத்தப்பட்டுவருவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார் எதிர்காலத்தில் தேர்தல்களுக்கு முன் தினத்தில் ஊடகவியலாளர்கள் வாக்களிப்பதற்காக சட்ட... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஆண்கள் தொகை சடுதியாக குறைவு – எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை உருவாக்கும் என சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில் எச்சரிக்கை!

Tuesday, July 22nd, 2025
இலங்கையில் ஆண் மக்கள்தொகை குறைவது எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை உருவாக்கக் கூடும் என்று வடமேற்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில் தெரிவித்தார். 1995 ஆம்... [ மேலும் படிக்க ]

கல்வி சீர்திருத்தங்களில் பொருத்தமான மாற்றங்களைச் சேர்க்க வேண்டும் – என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை!

Tuesday, July 22nd, 2025
கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான முன்னைய திட்டங்களை அரசாங்கம் பரிசீலித்து, பொருத்தமான மாற்றங்களைச் சேர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின்... [ மேலும் படிக்க ]

தேசபந்து குற்றவாளி என அறிவிப்பு!

Tuesday, July 22nd, 2025
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து குற்றவாளி என நாடாளுமன்றில் சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன  அறிவித்துள்ளார். தேசபந்து தென்னக்கோன் தொடர்பில் விசாரணை நடத்திய... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் விமான விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

Tuesday, July 22nd, 2025
டாக்காவின் மைல்ஸ்டோன் கல்லூரி மற்றும் பாடசாலை வளாகத்தில் பங்களாதேஷ் விமானப்படை பயிற்சி விமானம் மோதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக... [ மேலும் படிக்க ]

மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு பிணை வழங்க நீதிமன்று உத்தரவு!

Monday, July 21st, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின்... [ மேலும் படிக்க ]