பிரதான செய்திகள்

 நல்லூர் கந்தன் ஆலய வளாகத்திற்குள் நூழைந்த இராணுவத்தின் வாகனம்!  

Tuesday, July 29th, 2025
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய வளாகத்தில் இராணுவத்தினர்  உள்நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், வரலாற்று சிறப்பு மிக்க... [ மேலும் படிக்க ]

டிக் டொக் நபருக்காக வீட்டில் நகைகளைக் களவாடிய யுவதி –  7 பேர் சாவகச்சேரி பொலிசாரால் கைது!  

Tuesday, July 29th, 2025
டிக் டொக் பிரபலம் ஒருவருக்கு, உந்துருளி வாங்க வீட்டில் நகைகளைக் களவாடிய யுவதி உள்ளிட்ட 7 பேரை, சாவகச்சேரி காவல்துறையினர் இன்று (29) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன்... [ மேலும் படிக்க ]

கடந்த 7 மாதங்களில் 1,355 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழப்பு – பொலிசார் தகவல்! 

Tuesday, July 29th, 2025
இந்த ஆண்டு இதுவரை 1,355 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக,பொலிசார் தெரிவித்துள்ளனர்.   இதேவேளை 2024 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் வீதி விபத்துகளால் மொத்தம் 2,521 உயிரிழப்புகள்... [ மேலும் படிக்க ]

உரிய முறையில் பொதி செய்யப்படாத தேங்காய் எண்ணெய்யில் கலப்படம் – நாடு முழுவதும் சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு!

Tuesday, July 29th, 2025
உரிய முறையில் பொதி செய்யப்படாத தேங்காய் எண்ணெய்யில் கலப்படம் செய்யப்படுவதாகக் கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து, நாடு முழுவதும் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. உரிய... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் முதியோருக்கான ஜூலை மாதத்துக்கான நிவாரண கொடுப்பனவு – நலன்புரி நன்மைகள் சபை !

Tuesday, July 29th, 2025
முதியோருக்கான ஜூலை மாதத்துக்கான நிவாரண கொடுப்பனவுகள், நாளைமுதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுமென நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. ஆறு லட்சத்து 768... [ மேலும் படிக்க ]

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்று காலை  கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

Tuesday, July 29th, 2025
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம், இன்றைய தினம் காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று காலை முதல் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்று,... [ மேலும் படிக்க ]

வங்காள விரிகுடாவில்ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு பாதிப்பில்லை!

Tuesday, July 29th, 2025
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே வங்காள விரிகுடாவில் இன்று (29) காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு பாதிப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.3... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை – அரசுக்கு விடுக்கப்பட் எச்சரிக்கை!

Tuesday, July 29th, 2025
இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்வதாக, ஓய்வுப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களது கூட்டமைப்பின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

நல்லூரானுக்கு இனி மல் இல்லை – பருத்தித்துறை பிரதேச சபையில் மணல் அகழ்வு விவகாரத்தால் கடும் வாதப் பிரதிவாதம்!

Tuesday, July 29th, 2025
பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை 9:00 மணியளவில் தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலமையில் ஆரம்பமானது. இதில் நல்லூர் முருகன் ஆலயத்திற்கு மணல் பரப்புவதற்கு மணல்... [ மேலும் படிக்க ]

அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்பு!

Sunday, July 27th, 2025
........அல்லைப்பிட்டி பகுதியில் படுக்கையில் எரிந்த நிலையில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 3 ஆம் வட்டாரம் அல்லைப்பிட்டி வெண்புறவியைச் சேர்ந்த 84 வயதுடைய மணியாஸ் சேவியர் என்ற... [ மேலும் படிக்க ]