பிரதான செய்திகள்

வடக்கின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் – வடக்கு ஆளுநரிடம் அமெரிக்க தூதுவர் உறுதி!

Saturday, May 18th, 2024
வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயாரென வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்... [ மேலும் படிக்க ]

பல்கலை கல்விசாரா தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் – அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Friday, May 17th, 2024
பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள தொடர் வேலைநிறுத்தம் காரணமாக பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டதாரிகளின் அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டவுடன் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி ஆரம்பிக்கப்படும் – அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவிப்பு!

Friday, May 17th, 2024
தேர்தல் ஆணையம் தேர்தல் திகதியை அறிவித்தவுடன் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி தொடங்கும் என அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாக்குச் சீட்டுகளை விரைவாக... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றவை -சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப்பு!

Friday, May 17th, 2024
நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றவை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, நாடு நல்லதொரு நிலையை அடைந்ததன் பின்னர்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் முதலாவது விளையாட்டு குறைகேள் அதிகாரியாக விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் சூலாநந்த பெரேரா நியமனம்!

Friday, May 17th, 2024
நாட்டின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மன் எனப்படும் குறைகேள் அதிகாரியாக விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் டபிள்யூ ஏ சூலாநந்த பெரேரா... [ மேலும் படிக்க ]

பேசுவதற்கு முன்வரும் எவருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!

Friday, May 17th, 2024
பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ள எவருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். நேற்று (16) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சிரேஷ்ட... [ மேலும் படிக்க ]

பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான நிலைமை காரணமாக காற்றும் மழையுடனுமான வானிலை அதிகரித்துக் காணப்படும் – ளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Friday, May 17th, 2024
இலங்கையிலும் இலங்கையைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களிலும் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான நிலைமை காரணமாக காற்றும் மழையுடனுமான வானிலை அதிகரித்துக் காணப்படும் என... [ மேலும் படிக்க ]

மீண்டும் சுரக்‌ஷா காப்புறுதி திட்டம் – அனைத்து பாடசாலை மாணவர்களும் பயனடையலாம் என ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் தெரிவிப்பு!

Friday, May 17th, 2024
சுரக்‌ஷா காப்புறுதி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார். முன்பதாக 2017 ஆம் ஆண்டில் ஆரம்பமான... [ மேலும் படிக்க ]

எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தயார் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, May 17th, 2024
பொதுத்தேர்தலாக இருந்தாலும் சரி, ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும் சரி எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த... [ மேலும் படிக்க ]

அடையாள அட்டைச் சிக்கல் – 200,000 பேர் தகுதியடைந்துள்ள போதிலும் உரிய நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது எனவும் கூட்டிக்காட்டு!

Friday, May 17th, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 1,000,000 குடும்பங்களுக்கு அதன் நன்மைகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர்... [ மேலும் படிக்க ]