பிரதான செய்திகள்

கடன் கொடுப்பனவுகளை 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Saturday, June 1st, 2024
இலங்கையின் கடன் கொடுப்பனவுகளை 2027ஆம் ஆண்டு வரை ஒத்திவைப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் எனினும், இந்த காலகட்டத்தில் வட்டி... [ மேலும் படிக்க ]

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 43 ஆண்டுகள் பூர்த்தி!

Saturday, June 1st, 2024
தமிழர் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத சம்பவங்களில் ஒன்றுதான் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த பொதுசன நூலகம், சிங்கள பேரினவாதிகளால் எரிக்கப்பட்ட நிகழ்வு. உலகில்... [ மேலும் படிக்க ]

சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நவீன தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் வலியுறுத்து!

Saturday, June 1st, 2024
நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை நாட்டில்... [ மேலும் படிக்க ]

முதியர்களுக்கான கொடுப்பனவு நிறுத்தப்படுமென வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை – நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பு!

Saturday, June 1st, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரையில் வழங்கப்பட்டு வந்த முதியர்களுக்கான கொடுப்பனவு நிறுத்தப்படுமென வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் தற்போது நிலவும் பலத்த காற்று நிலைமை அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக குறைவடையலாம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Saturday, June 1st, 2024
நாடு முழுவதும் தற்போது நிலவும் பலத்த காற்று நிலைமை அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக குறைவடையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென்... [ மேலும் படிக்க ]

குறைந்த விலையில் பழைய வாகனங்களை பெற்று அதிக விலைக்கு விற்பனை செய்யும் இருநூறுக்கும் மேற்பட்ட தரகர்கள் தொடர்பில் விடக்கப்பட்டது எச்சரிக்கை!

Saturday, June 1st, 2024
இலங்கை மக்களிடம் குறைந்த விலையில் பழைய வாகனங்களை பெற்று அதிக விலைக்கு விற்பனை செய்யும் இருநூறுக்கும் மேற்பட்ட வாகன விற்பனையாளர்கள் மற்றும் வாகன தரகர்கள் தொடர்பில் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சையில் யாழ். இந்துவில் 56 மாணவர்களுக்கு 3 ஏ சித்தி – பரீட்சை மீளாய்வுகளை 5 ஆம் திகதிமுதல் 19 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, June 1st, 2024
கல்விப் பொதுத் தராதர உயர்தர தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று மதியம் வெளியாகியிருந்த நிலையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3 ஏ... [ மேலும் படிக்க ]

நள்ளிரவுமுதல் எரிபொருள் விலை குறைப்பு!

Friday, May 31st, 2024
...... இன்று (31) நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின்... [ மேலும் படிக்க ]

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின – பரீட்சைக்கு தோற்றியோரில் 64.33 வீதமானோர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமையுடையவர்கள் என பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Friday, May 31st, 2024
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. https://www.doenets.lk எனும் பரீட்சைகள் திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]

மக்களின் அபிலாஷைகளை மையப்படுத்திய அரசியல் பாதையில் எமது கட்சி கண்டுவந்து சுமைகளும் இழப்புகளும் ஏராளம் – தோழர் மித்திரன் தெரிவிப்பு!

Friday, May 31st, 2024
மக்களின் அபிலாஷைகளை மையப்படுத்தியதான அரசியல் பாதையில் பயணிப்பதற்கு கடந்த காலங்களில் எமது கட்சி கண்டுவந்து சுமைகளும் இழப்புகளும் ஏராளம். ஆனால் எதிரே வந்த அத்தனை தடைகளையும் தாண்டி... [ மேலும் படிக்க ]