பிரதான செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்காக மேலும் 500 புதிய பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துங்கள் – அமைச்சர் பந்துல குணவர்தன தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு பணிப்பு!

Sunday, June 9th, 2024
பாடசாலை மாணவர்களுக்காக போக்குவரத்து சேவையில் இயக்கப்படும் சிசு செரிய பேருந்து சேவைக்காக 500 புதிய பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]

நுகர்வோர் அதிகார சபையில் விசாரணை அதிகாரிகளுக்காக ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு விரைவில் நடவடிக்கை – அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Sunday, June 9th, 2024
நுகர்வோர் அதிகார சபையில் விசாரணை அதிகாரிகளுக்காக ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் முயற்சி – இந்திய சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பிய மீனவர்கள் நன்றி தெரிவிப்பு!

Sunday, June 9th, 2024
சீரற்ற காலநிலை காரணமாக இந்திய எல்லைக்குள் சென்று இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் இந்திய சிறைகளில் சிறைப்படுத்தப்பட்ட நிலை காணப்படுவதாகவும்,... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் விழிப்புணர்வுக்காக முச்சக்கர வண்டிகளுக்கு 107 அவசர தொலைபேசி இலக்கம் ஒட்டும் நிகழ்வு கிளிநொச்சியில் முன்னெடுப்பு!

Sunday, June 9th, 2024
போதைப்பொருள் விழிப்புணர்வுக்காக முச்சக்கர வண்டிகளுக்கு 107 அவசர தொலைபேசி இலக்கம் ஒட்டும் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. 'போதையற்ற இலங்கையை கட்டி எழுப்புவோம்' எனும்... [ மேலும் படிக்க ]

நுகர்வோரை பாதுகாக்க இரண்டு வாரத்தில் பாதுகாப்புச் சட்டம் – அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Sunday, June 9th, 2024
நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்துக்கான திருத்தங்களை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென வர்த்தக,... [ மேலும் படிக்க ]

கடந்த இரண்டு மாதங்களாக வடபகுதி கடற்றொழிலாளர்கள் மிக சந்தோஷமாக தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர் – யாழ் மாவட்ட கடற்றொழில் கிராமிய அமைப்புகளின் தலைவர் நற்குணம் தெரிவிப்பு! .

Sunday, June 9th, 2024
கடந்த இரண்டு மாதங்களாக வடபகுதி கடற்றொழிலாளர்கள் மிகவும் சந்தோஷமாக தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடியதாவிருந்ததாக. யாழ் மாவட்ட கடற்றொழில் கிராமிய அமைப்புகளின் தலைவர்... [ மேலும் படிக்க ]

182 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு – ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு இலங்கை தெரிவு!

Sunday, June 9th, 2024
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து மூன்று வருடங்களுக்கு ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

பாரதப் பிரதமராக நரேந்திர மோடி இன்று முன்னிரவு பதவியேற்பு – நிகழ்வில் கலந்து கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியா சென்றடைந்தார்!

Sunday, June 9th, 2024
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு சென்றடைந்துள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான... [ மேலும் படிக்க ]

2025 ஆம் ஆண்டிற்கான பாதீடு நாடாளுமன்றில் முன்வைக்கப்பட மாட்டாது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவிப்பு!

Sunday, June 9th, 2024
அடுத்த ஆண்டிற்கான பாதீட்டுத் திட்டம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட மாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பகுதியில்... [ மேலும் படிக்க ]

பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பு – தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிக்கை!

Sunday, June 9th, 2024
நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். தற்போது நாளாந்தம் சுமார்... [ மேலும் படிக்க ]