பிரதான செய்திகள்

இரண்டாவது மீளாய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அலி சப்ரி தனது X தளத்தில் பதிவு!

Thursday, June 13th, 2024
சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டமானது இரண்டாவது மீளாய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக  அமைச்சர் அலி சப்ரி தனது X தளத்தில்... [ மேலும் படிக்க ]

மீனவர் பிரச்சினை – சட்ட ரீதியாகவும் இராஜதந்திர அடிப்படையிலும் தீர்க்க வேண்டும் – டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, June 13th, 2024
இந்திய பிரதமர் மோடி இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பில் சட்ட ரீதியாகவும், இராஜதந்திர அடிப்படையிலும் தீர்க்க வேண்டும் என... [ மேலும் படிக்க ]

அரச சார்பற்ற நிறுவனங்கள் தரவரிசையில் இலங்கை முன்னேற்றம் – பல சீர்திருத்தங்களின் பெறுபேறாக இது அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டு!

Thursday, June 13th, 2024
ஆசிய சமூக சேவைத் துறையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGO),தரவரிசையில் இலங்கை முன்னேறியுள்ளது. 2024 ஆண்டு ஆசிய சமூக சேவை துறையின் செயல் திறனை அளவிடும் DOING Good INDEX தரப்படுத்தப்படுத்தல்... [ மேலும் படிக்க ]

சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவது தொடர்பில் நாளாந்தம் முறைப்பாடு – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவிப்பு!

Thursday, June 13th, 2024
சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவது தொடர்பில் நாளாந்தம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க... [ மேலும் படிக்க ]

15 மிக முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஏற்பாடு – அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, June 13th, 2024
எதிர்வரும் வாரங்களில் 15 மிக முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் – அதிகாரிகள் செயற்பட்ட விதம் குறித்து ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விசேட குழு நியமனம்!

Thursday, June 13th, 2024
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான முழுமையான புலனாய்வுத் தகவல் குறித்து அதிகாரிகள் செயற்பட்ட விதம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குழுவொன்று... [ மேலும் படிக்க ]

நினைவேந்தல் குறித்து நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிப்பு!

Thursday, June 13th, 2024
நினைவேந்தல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுவரையான... [ மேலும் படிக்க ]

டெங்கு அபாய வலயங்கள் 14 ஆக அதிகரிப்பு – இரண்டாவது அதிக டெங்கு நோயாளர்கள் மாவட்டமாக யாழ்ப்பாணம் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

Thursday, June 13th, 2024
நாட்டில் தொடர்ந்தும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்தள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையுடனான காலநிலையை... [ மேலும் படிக்க ]

விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் மூன்றாவது தவணையை விடுவிப்பதற்கு IMF இன் நிறைவேற்றுச் சபை அனுமதி!

Thursday, June 13th, 2024
விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் மூன்றாவது தவணையை விடுவிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை அனுமதி வழங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தமது... [ மேலும் படிக்க ]

“திருநங்கைகளின் உணர்வுகளை தவறாக சித்தரிக்காதே” – ஊடகவியலாளர் பிரதீபன் வீடு மீது தாக்குதல்!

Thursday, June 13th, 2024
யாழ் பிராந்தியத்தின் பிரபல ஊடகவியலாளரான பிரதீபனின் இல்லம் இனம்தெரியாதவர்களால் நள்ளிரவு தாக்கப்பட்டுள்ளது திருநங்கைகளின் உணர்வுகளை தவறாக சித்தரிக்காதே" எனக் கூறியே குறித்த... [ மேலும் படிக்க ]