பிரதான செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது – விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைத் திணைக்களம் வலியுறுத்து!

Friday, June 21st, 2024
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது என்பதால் அதற்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைத் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

மனிலாவில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு நேரடி விமான சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் !

Friday, June 21st, 2024
பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு நேரடி விமான சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கான... [ மேலும் படிக்க ]

2023 – 2024 பெரும்போக மற்றும் சிறுபோக நெல் கொள்வனவுக்காக சலுகை வட்டி வீதத்தின் கீழ் கடன் – நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை அனுமதி !

Friday, June 21st, 2024
2023, 2024 பெரும்போக மற்றும் சிறுபோக நெல் கொள்வனவுக்காக சலுகை வட்டி வீதத்தின் கீழ் வங்கிகள்மூலம் கடன் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

2023 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தேர்தல் செலவீனத்தை ஒழுங்கு படுத்தும் சட்டம் தொடர்பாக தெளிவூட்டல் கலந்துரையாடல் கிளிநொச்சியில் !

Friday, June 21st, 2024
2023 ஆம் ஆண்டின் 03ம் இலக்க தேர்தல் செலவீனத்தை ஒழுங்கு படுத்தும் சட்டம் தொடர்பாக வடமாகாண ரீதியிலான தெளிவூட்டல்  கலந்துரையாடல் கிளிநொச்சியில் நேற்றையதினம்(20) இடம்பெற்றது. கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

தேர்தல்களுடன் விளையாட முற்படாதீர் – இரு தேர்தல்களையும் ஜனாதிபதி ரணில் நடத்தியே ஆக வேண்டும் – முன்னாள’ ஜனாதிபதி மஹிந்த வலியுறுத்து!

Friday, June 21st, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின்படி இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலையும், அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தியே ஆக வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

பல்கலை கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினை – எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என சபையில் சுசில் பிரேமஜயந்த உறுதி!

Friday, June 21st, 2024
பல்கலை கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு  எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர்  சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

எரிபொருள் மோசடியினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு – நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளியானது தகவல்!

Friday, June 21st, 2024
பெட்ரோலிய வளக்கூட்டுத்தாபனத்தின் அசமந்த போக்கினால், எரிபொருளுக்கு மக்கள் கூடுதல் தொகையை செலுத்த நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் நிரப்பு... [ மேலும் படிக்க ]

இருண்ட காலத்தை யாரும் மறந்துவிடக் கூடாது – ஜனாதிபதி!

Friday, June 21st, 2024
மருந்து, எரிபொருள், உரம் வழங்க முடியாமல் தவித்த கடந்த காலத்தை யாரும் மறந்துவிடக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொரலஸ்கமுவ ஹோட்டலில் நடைபெற்ற அகில இலங்கை... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் – புலனாய்வுப் பிரிவு விடுத்துள்ள விசேட தகவல்!

Friday, June 21st, 2024
2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பாக 2155 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு... [ மேலும் படிக்க ]

நன்மைகளை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு துறைசார் மேற்பார்வைக் குழு, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்குப் பணிப்பு!

Friday, June 21st, 2024
பொருட்களின் விலைகள் குறைவதனால் கிடைக்கும் நன்மையை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய... [ மேலும் படிக்க ]