பிரதான செய்திகள்

நான்கு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் விசேட கவனம் செலுத்துமாறு விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா அறிவுறுத்து

Wednesday, July 31st, 2024
சிறுவர்கள் மத்தியில் இன்புளுவன்சா நோய் அறிகுறிகள் மற்றும் வைரஸ் காய்ச்சல் தொற்று அதிகரித்துள்ளமையினால் குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே... [ மேலும் படிக்க ]

வித்தியா கொலை வழக்கு: மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

Wednesday, July 31st, 2024
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கின் மேன்முறையீட்டு மனுக்கள் நேற்று (30) 5 பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது. இந்த வழக்கில்... [ மேலும் படிக்க ]

அரசின் அபிவிருத்தி, சமூக நல திட்டங்கள் சட்டவிரோத செயற்பாடுகள் அல்ல – நிறுத்துமாறு உத்தரவிட முடியாது – ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவிப்பு!

Wednesday, July 31st, 2024
அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் அபிவிருத்தி மற்றும் சமூகநல வேலைத் திட்டங்கள் சட்டவிரோதமானதல்ல என்றும், இவ்வேலைத் திட்டங்களை நிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு உத்தரவிட... [ மேலும் படிக்க ]

தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு – சமூக அக்கறையாளர் விந்தனின் செயற்பாட்டுக்கு மக்கள் பாராட்டு!

Wednesday, July 31st, 2024
தரம் ஒன்று சிறார்களுக்கு பாடசாலை கல்வியை ஊக்குவிக்கும் நோக்குடனும் சேமிப்பு பழக்கத்தை ஊக்கமூட்டும் வகையிலும் புலம்பெயர் தேச அக்கறையாளர் ஒருவரால் வடமராட்சி பிரதேசத்தில் உள்ள... [ மேலும் படிக்க ]

ஈபிடிபி தமிழ் மக்களின் நலன்சார்ந்தே முடிவுகளை எடுக்கும் – எவரது முகவர்களாகவும் செயற்படாது – கட்சியின் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!

Tuesday, July 30th, 2024
நாம் யாருக்கும் முகவர்களாகவோ, சுயநலத்துக்காகவோ சோரம்போனதில்லை. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனித்துவமான செயற்பாட்டைக்  கொண்ட கட்சியாகும் என கட்சியின் ஊடக பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

தமிழ் பொது வேட்பாளர் விடயம் – தோல்விக் கலக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமே தவிர தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கானதல்ல – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!

Tuesday, July 30th, 2024
ஏழு கட்சிகள் சிவில் அமைப்புகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் எனக் கூறப்படுவது தோல்விக் கலக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமே தவிர தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான ஒப்பந்தம் அல்ல என... [ மேலும் படிக்க ]

நாட்டை மீட்டெடுக்கும் பயணத்தில் ஆரம்பம்முதல் இணைந்து பயணித்த சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி – ஜனாதிபதி ரணில் !

Tuesday, July 30th, 2024
நாட்டை மீட்டெடுக்கும் பயணத்தில் ஆரம்பம் முதல் தம்முடன் இணைந்து பயணித்த சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமது... [ மேலும் படிக்க ]

அரசியல் கூட்டம் ஒன்றில் தாதியர்கள் அவர்களது உத்தியோகபூர்வ சீருடையில் பங்கேற்றமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Tuesday, July 30th, 2024
தேசிய மக்கள் சக்தியின் கூட்டம் ஒன்றில் தாதியர்கள் அவர்களது உத்தியோகபூர்வ சீருடையில் பங்கேற்றமை தொடர்பில் பல தரப்பினர் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

Tuesday, July 30th, 2024
நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தல் – உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகப் பணிகளுக்காக அஞ்சல் திணைக்கத்தில் 8,000 சேவையாளர்கள்!

Tuesday, July 30th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகப் பணிகளுக்காக சுமார் 8,000 சேவையாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கான முதற்கட்ட... [ மேலும் படிக்க ]