பிரதான செய்திகள்

ஹரினி அமரசூரிய – இந்திய உயர்ஸ்தானிகர் இடையே அவசர கலந்துரையாடல்!

Tuesday, September 24th, 2024
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரியவை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று... [ மேலும் படிக்க ]

2024 ஜனாதிபதி தேர்தல் – நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு!

Tuesday, September 24th, 2024
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த முறை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை இழந்தனர் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, September 24th, 2024
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பிரதான மூன்று வேட்பாளர்களை தவிர, ஏனைய 35 வேட்பாளர்களும் கட்டுப்பணத்தை இழந்தனர் என தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பில் விரைவில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் – கல்வி அமைச்சின் செயலாளர்!

Tuesday, September 24th, 2024
மீண்டும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பில் விரைவில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர... [ மேலும் படிக்க ]

பெண்களுடன் அநாகரிகமான நடந்து கொண்டவர்களை எச்சரித்தவர் மீது வாள் வெட்டு – யாழில் சம்பவம்!

Tuesday, September 24th, 2024
யாழ் . மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் பெண்களுடன் சேட்டை புரிந்த இளைஞர்களை எச்சரித்த தனியார் பேருந்து சாரதி மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பேருந்து சாரதியான... [ மேலும் படிக்க ]

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு பாரதப் பிரதமர் மோடி வாழ்த்து

Monday, September 23rd, 2024
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அனுர குமார திஸாநாயக்கவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த... [ மேலும் படிக்க ]

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் – புதிய ஜனாதிபதி அனுர!

Monday, September 23rd, 2024
தற்போது தமக்கு வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணையை நிலை நிறுத்துவதற்காக விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்று பதவியேற்பு!

Monday, September 23rd, 2024
2024 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று காலை 9 மணிக்கு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

மண்ணுக்கு புத்தம்புதிய ஆரம்பமொன்று அவசிய – நாட்டு மக்களுக்களுக்கு புதிய ஜனாதிபதி அனுரவின் அழைப்பு!

Sunday, September 22nd, 2024
பல நூற்றாண்டு காலமாக நாங்கள் கண்ட கனவே இறுதியில் நனவாகிக்கொண்டிருக்கிறது. இந்த கனவை நனவாக்குவதற்காக பல சிரமங்களுக்கு மத்தியில் இலட்சக்கணக்கான நீங்கள் அனைவரும் கடந்த காலத்தில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் – யாழ்ப்பாண மாவட்டத்தில் காலை 10 மணி வரை 22.53 வீதமானோர் வாக்களிப்பு !

Saturday, September 21st, 2024
யாழ்ப்பாண மாவட்டத்தில் காலை 10 மணி வரையிலான நிலவரப்படி 22.53 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றதாக யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்தார். இன்று காலை 7 மணிக்கு... [ மேலும் படிக்க ]