பிரதான செய்திகள்

வீதியில் குப்பை போடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – யாழ்ப்பாணம் மாநகர சபை நடவடிக்கை!

Tuesday, November 12th, 2024
யாழ்ப்பாணத்தில் வீதியில் குப்பை போடுபவர்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை யாழ்ப்பாணம் மாநகர சபை ஆரம்பித்துள்ளது. ஓட்டுமடம் சந்தியில் இருந்து... [ மேலும் படிக்க ]

ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர காலநிலை உச்சி மாநாடு ஆரம்பம்!

Tuesday, November 12th, 2024
ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர காலநிலை உச்சி மாநாடு ஆரம்பமாகியுள்ளது. COP 29 என அழைக்கப்படும் இந்த மாநாடு தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு நடைபெறவுள்ளது. எண்ணெய் உற்பத்தி... [ மேலும் படிக்க ]

வங்கக்கடல் பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் –   வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Tuesday, November 12th, 2024
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை முதல் எதிர்வரும் சில... [ மேலும் படிக்க ]

இரு பக்கங்கமும் இணங்கக் கூடிய பொறிமுறையை எடுத்துச் சென்றால் தான் தமிழ் மக்களின் அரசியல் சார் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Monday, November 11th, 2024
சமஸ்டியா ஒற்றையாட்சியா என்பது முக்கியமல்ல. தமிழ் மற்றும் சிங்கள தரப்பினர் அதாவது இரு பக்கங்களும் இணங்கக் கூடிய வகையில் பொறிமுறையை எடுத்துச் சென்றால் தான் தமிழ் மக்கள்... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தல்-  அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவு!

Monday, November 11th, 2024
நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், பிரச்சார நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகிறது. தேர்தல் சட்டத்தில்... [ மேலும் படிக்க ]

இலங்கை வந்த இந்தியாவின் ஐஎன்எஸ் வேலா”  கடற்படை கப்பல்!

Monday, November 11th, 2024
இந்திய கடற்படைக்கு சொந்தமான “ஐஎன்எஸ் வேலா” என்ற நீர் மூழ்கிக் கப்பல், உத்தியோகப்பூர்வ பயணமாக இன்று நாட்டை வந்தடைந்துள்ளது. கொழும்பு, துறைமுகத்தை வந்தடைந்த கப்பலுக்கு இலங்கை... [ மேலும் படிக்க ]

கேவில் பகுதி மக்கள் அனுபவிக்கும் அனைத்து துன்பங்களுக்கும் அன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பினரே காரணம் – ஈ.பி.டி.பி ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் சாடல்!

Monday, November 11th, 2024
தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் சுயநல போக்கின் காரணமாகவே வடமராட்சி கிழக்கு கேவில் பிரதேச மக்கள் இன்று அனுபவிக்கும் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து நாட்டுப் படகுமூலம் 9 பேர் நெடுந்தீவு வருகை!

Sunday, November 10th, 2024
இந்தியா- தமிழகம் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து 9 பேர் இந்திய நாட்டுப்படகு மூலம் இன்று (நவம்பர் 09) மாலை நெடுந்தீவை வந்தடைந்துள்ளனர்.நெடுந்தீவு மேற்கு பனங்காணிப் பகுதியில் நாட்டுப்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத் தேர்தல் –  பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 90,000 பொலிசார் சேவையில்!

Saturday, November 9th, 2024
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 90,000 காவல்துறையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த காவல்துறை... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை – நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள்  கப்பல் சேவை தொடர்பாகக்  காணப்படுகின்ற முறைப்பாடுகள்  தொடர்பில் ஆராய்வு!

Saturday, November 9th, 2024
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள்  கப்பல் சேவை தொடர்பாகக்  காணப்படுகின்ற முறைப்பாடுகள் மற்றும் திருப்தியின்மை... [ மேலும் படிக்க ]