பிரதான செய்திகள்

கிரிக்கெட் போட்டிகளில் அதிக வருமானத்தை ஈட்டும் கிரிக்கெட் சபைகளின் பட்டியல் வெளியானது!

Sunday, March 16th, 2025
சர்வதேச ரீதியில் கிரிக்கெட் போட்டிகளில் அதிக வருமானத்தை ஈட்டும் கிரிக்கெட் சபைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி குறித்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI)... [ மேலும் படிக்க ]

கண்ணியமான சாரதிகளுக்கு வெகுமதி –  நடைமுறைப்படுத்த  இலங்கை பொலிஸார் திட்டம்!

Sunday, March 16th, 2025
கண்ணியமான சாரதிகளுக்காக எதிர்காலத்தில் வெகுமதி திட்டத்தை நடைமுறைப்படுத்த  இலங்கை பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். அதன்படி வாகன சாரதிகள் பாதுகாப்பான முறையில் வாகனங்களைச் செலுத்த... [ மேலும் படிக்க ]

இலங்கையுடனான வெளிநாட்டுக் கடன்மறுசீரமைப்பு – சீன எக்ஸிம் வங்கிக்கு 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் என சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவிப்பு!

Sunday, March 16th, 2025
இலங்கையுடனான வெளிநாட்டுக் கடன்மறுசீரமைப்பை மேற்கொண்டதன் காரணமாக சீனாவின் பிரதான ஏற்றுமதி, இறக்குமதி பங்குதாரரான சீன எக்ஸிம் வங்கிக்கு 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம்... [ மேலும் படிக்க ]

ஏப்ரலில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி!

Sunday, March 16th, 2025
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்வார் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

பட்டலந்தை ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கை !

Saturday, March 15th, 2025
பட்டலந்தை ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளைமறுதினம் காலை விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார். பட்டலந்தை ஆணைக்குழு அறிக்கையைச் சபைத் தலைவர்... [ மேலும் படிக்க ]

 வீதி போக்குவரத்து தொடர்பில் பொலிசாரால் மாணவர்களுக்கு தெளிவூட்டல்!

Saturday, March 15th, 2025
பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாதுகாப்பான வீதி போக்குவரத்து தொடர்பாக தெளிவூட்டும் நிகழ்வொன்றினை வடமராட்சி கிழக்கு மருதங்கேணி  போக்குவரத்து பொலிசார் நேற்று (14)... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் 97.2 வீதமான நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளது – மாவட்ட அரச அதிபர்!

Saturday, March 15th, 2025
கிளிநொச்சி மாவட்டத்தில் 97.2 வீதமான நிலப்பரப்பில் இதுவரை கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளது. 2.7 வீதமான நிலப்பரப்பிலே கண்ணிவெடிகள் அகற்ற வேண்டிய தேவையுள்ளதுஎன கிளிநொச்சி மாவட்ட அரச... [ மேலும் படிக்க ]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – 6 ஆம் தரத்துக்கு மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளி வெளியானது!

Saturday, March 15th, 2025
நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அடிப்படையில், அடுத்த வருடம் 6ஆம் தரத்துக்கு மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான... [ மேலும் படிக்க ]

கடுமையான சட்டம் நடைமுறை – தேர்தல் வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Saturday, March 15th, 2025
2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்பிக்கும் வேட்பாளர்கள், க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்டத்தை கடுமையாக... [ மேலும் படிக்க ]

திருகோணமலை – மூதூர் கொலை சம்பவம் – புதிய திருப்பம்!

Saturday, March 15th, 2025
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்களை வெட்டிக் கொலை தொடர்பில் 15 வயதான சிறுமி குறித்த கொலையைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். அதன்படி... [ மேலும் படிக்க ]