தினசரி செய்திகள்

Saturday, February 21st, 2026
புங்குடுதீவு அகிலன் படுகொலை - மற்றுமொரு சந்தேக நபரும் கைது!.........புங்குடுதீவில் கடந்த 2025 ஓகஸ்ட் மாதம் தனியார் பேருந்து உரிமையாளர் அகிலன்என்பவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாக குற்றம்... [ மேலும் படிக்க ]

திறன் மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டை இந்தியா – இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன – இந்திய தூதரகம்!

Friday, February 20th, 2026
2025 ஆம் ஆண்டு ITEC தினத்தில் மேம்படுத்தப்பட்ட திறன் மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டை இந்தியாவும் இலங்கையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய தூதரகம்... [ மேலும் படிக்க ]

எல்லைதாண்டிய 12 இந்திய மீன்பிடியாகர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது!

Thursday, February 19th, 2026
......நெடுந்தீவு கடற்பரப்புக்குள் எல்லைதாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 12 இந்திய மீன்பிடியாகர்கள் இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று... [ மேலும் படிக்க ]

“பிரஜா சக்தி” குழு மக்களால் துரத்தப்படும் –  சபை ஒருபோதும் ஒத்துழைக்காது என வேலணை பிரதேச சபையில் தீர்மானம்!

Thursday, February 19th, 2026
..........தேசிய மக்கள் சக்தியால் முழுமையான அரசியல் நோக்கத்துக்காக கட்டப்பட்டுள்ள"பிரஜா சக்தி" என்ற  குழு விரைவில் மக்களால் துரத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ள வேலணை பிரதேச சபையின்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சர் அசமந்தமாக இருந்தால்  போராட்டம் வெடிக்கும் –  ஆலம் எச்சரிக்கை!

Wednesday, February 18th, 2026
......இந்திய மீன்பிடியாளர்கள் எமது கடற்பரப்பை பயன்படுத்த எந்தச் சூழ் நிலையிலும் அனுமதியளிக்க முடியாது என கூறியுள்ள வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் முகமட் ஆலம்,... [ மேலும் படிக்க ]

மீண்டும் உருவாகும் தாழமுக்கம் – நாளைமுதல் மழை பெய்ய வாய்ப்பு!

Monday, February 16th, 2026
.....தெற்கு வங்காள விரிகுடாவில் காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதால் அடுத்துவரும் நாள்களில் அது தாழமுக்கமாக மாறி வடக்கு, வட மேற்கு திசை நோக்கி நகரும் என பேராசிரியர் நாகமுத்து... [ மேலும் படிக்க ]

சட்டத்தரணி சுட்டுப் படுகொலை – யாழில் சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு!

Monday, February 16th, 2026
........சட்டத்தரணி மல்வாரச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் இன்று (16) முழு நேர  பணிப்பகிஸ்கரிப்பை... [ மேலும் படிக்க ]

பழக்கடை விவகாரம் – பிரேரணையை கிழித்தெறிந்த ஈ.பி.டி.பி –  மாநகரின் அமர்வில் குழப்பம்!

Friday, February 13th, 2026
.......பழக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யாது அசமந்தமாக செயற்பட்ட யாழ் மாநகரின் முதல்வரது செயலைக் கண்டித்த பிரேரணையை கிழித்தெறித்த ஈ.பி.டி.பியியின் உறுப்பினர்கள் சபையின்... [ மேலும் படிக்க ]

மாடுகளை திருடும் கும்பலை கட்டுப்படுத்தக் கோரி வேலணையில் பண்ணையாளர்கள் போராட்டம்!

Thursday, February 12th, 2026
..........சட்டவிரோத கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலை இல்லாதொழிக்க சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் முழுமையாக பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கோரி வேலணையில் போராட்டம்... [ மேலும் படிக்க ]

நள்ளிரவு அல்லைபிட்டியில் ஹயஸ் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு –   ஒருவர் உயிரிழப்பு!

Tuesday, February 10th, 2026
வேலணை - அல்லைபிட்டிப் பகுதியில் உத்தரவை மீறி கடம்மையில் இருந்த பொலுசாரை மோதிவிட்டு தபிச்செல்ல முற்றட்ட ஹயஸ் ரக வாகனம் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 வயது இளைஞர்... [ மேலும் படிக்க ]