தினசரி செய்திகள்

60 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் – பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவிப்பு!

Friday, October 10th, 2025
........நாட்டில் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  குறிப்பாக உயர் தரத்தில் கற்கும் மாணவர்களில் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால்... [ மேலும் படிக்க ]

பிள்ளைகளின் பாதுகாப்பையும்  மக்களது இயல்பு வாழ்வையும் உறுதி செய்து தருமாறு அரசடி மக்கள் மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு!

Thursday, October 9th, 2025
......வாள் வெட்டு மற்றும் சமூக விரோத செயற்பாடுகளை மேற்கொள்வதுடன் தமது பிள்ளைகளை அதில் ஈடுபடுமாறு வற்புறுத்தி பல்வேறு இடையூறுகளை மேற்கொள்ளும் நபரிடமிருந்து தமது பிள்ளைகளின் பாதுகாப்பை... [ மேலும் படிக்க ]

அரசத் ஊழியர்களின் எண்ணிக்கையை சீர் செய்வது அவசியம் –  உலக வங்கி அறிவுறுத்து!

Wednesday, October 8th, 2025
.........சக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் அரச ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் வேதன மட்டம் குறைவாகவும் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கியின் இலங்கைக்கான... [ மேலும் படிக்க ]

வடக்கில் கனமழைக்குச் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்! 

Wednesday, October 8th, 2025
.......வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  ஏனைய... [ மேலும் படிக்க ]

ஐ.நாவின் தீர்மானத்தை நிராகரித்த இலங்கை!

Wednesday, October 8th, 2025
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.  இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித... [ மேலும் படிக்க ]

சிறுவர்களை இலக்கு நோக்கி பயணிக்க வைப்பது ஆசிரியர்களின் கடமை – உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் வலியுறுத்து!

Wednesday, October 8th, 2025
......சிறுவர்களை இலக்கு நோக்கி பயணிக்க வைப்பது ஆசிரியர்களின் தார்மீக கடமை என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார் . பண்டத்தரிப்பு... [ மேலும் படிக்க ]

முறையான தேடுதல் ஆணை இல்லை –  பொலிசாரின் சட்ட முரணான செயற்பாடுகளை கண்டித்து வடக்கின் சட்டத்தரணிகள் போராட்டம்!

Tuesday, October 7th, 2025
.......முறைப்படியான தேடுதல் ஆணை இல்லாது பொலிசார் முன்னெடுத்துவரும் சட்ட முரணான செயற்பாடுகளை கண்டித்து வடக்கின் சட்டத்தரணிகள் ஒரு நாள் பணிப் புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். யாழ்... [ மேலும் படிக்க ]

வடக்கின் சட்டத்தரணிகள் நாளை பணிப்புறக்கணிப்பு!

Monday, October 6th, 2025
.......யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடமையாற்றும் சட்டத்தரணி ஒருவரின் இல்லத்தில் அவரை கைது செய்யும் முகதாவில் வீட்டிற்குள் நுழைந்து குறித்தவீட்டில் சட்டத்தினால் வழங்கப்பட்ட அதிகாரம்... [ மேலும் படிக்க ]

வாரத்தில் அனைத்து நாட்களும் காங்கேசன்துறை – நாகபட்டினம் பயணிகள் கப்பல் சேவை!

Sunday, October 5th, 2025
காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது வார்த்தில் அனைத்து நாட்களும் இடம்பெறும் என சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன்... [ மேலும் படிக்க ]

ஏழாலையில் கத்திக்குத்து –   கடை உரிமையாளர் மரணம்!

Sunday, October 5th, 2025
......யாழ் ஏழாலையில் கத்திக்குத்துக்கு இலக்காகிய கடை உரிமையாளர் மரணமடைந்துள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் வாணிப நிலையத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்... [ மேலும் படிக்க ]