தினசரி செய்திகள்

வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் இலக்கு – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Monday, June 17th, 2024
 வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் இலக்கு - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு! 2025 ஆம் ஆண்டிற்குள் தனியார் வாகனங்கள் மீதான இறக்குமதி... [ மேலும் படிக்க ]

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சையில் இருந்து மாத்திரம் பெற முடியாது – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Monday, June 17th, 2024
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சையில் இருந்து மாத்திரம் பெற முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தரம் 4-5 இல் வகுப்பறையில் படிக்கும்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்தியா இடையில் நில இணைப்பை ஏற்படுத்துவதற்கான முன் சாத்தியக்கூறு ஆய்வு நிறைவு – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Monday, June 17th, 2024
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நில இணைப்பை ஏற்படுத்துவதற்கான முன் சாத்தியக்கூறு ஆய்வு நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில்... [ மேலும் படிக்க ]

கணக்கிடப்பட்ட வாடகை வருமான வரி அடுத்த ஆண்டுமுதல் நடைமுறைப்படுத்தப்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Monday, June 17th, 2024
கணக்கிடப்பட்ட வாடகை வருமான வரி அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இந்த ஆண்டு புதிதாக எவ்வித வரிகளும் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது எனவும் போக்குவரத்து,... [ மேலும் படிக்க ]

கட்டுமான பொருட்களின் விலைகளில் வீழ்ச்சி – பொதுமக்களிடம் கட்டுமானத் தொழிலாளர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!

Sunday, June 16th, 2024
சிமெந்து, கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதால், கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்குமாறு தேசிய கட்டுமானத் தொழிலாளர் சங்கம், பொது... [ மேலும் படிக்க ]

சமூக ஊடகங்களைக் கையாள்வதற்காக நான்கு பேர் கொண்ட உயர்மட்டக் குழு – ஜனாதிபதி ரணில் நியமித்துள்ளதாக தகவல்!

Sunday, June 16th, 2024
பிரதான ஊடகங்களைத் தவிர்த்து சமூக ஊடகங்களைக் கையாள்வதற்காக நான்கு பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி... [ மேலும் படிக்க ]

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இவ்வாரம் இலங்கை வருகை – மீனவர் பிரச்சினைகள் ஆராயப்படுமென அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, June 16th, 2024
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இம் மாதம் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பான ஆராயப்படுமென வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

இறுதிப் போட்டி நடைபெறவிருந்த மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் – வாள் வெட்டு தாக்குதலில் இளைஞன் ஒருவர் படுகாயம்!

Sunday, June 16th, 2024
யாழ்ப்பாணத்தில் கரப்பந்தாட்ட இறுதி போட்டி நடைபெறவிருந்த மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதில், இளைஞன்... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்பிற்கான சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Saturday, June 15th, 2024
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கான புதிய யாப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலம் வரைவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று... [ மேலும் படிக்க ]

இலங்கை வருகிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் – உறவை வலுப்படுத்துவதற்கான பல்வேறு உயர்மட்ட பேச்சுக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிப்பு!

Saturday, June 15th, 2024
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் .ஜெய்சங்கர் இந்த மாதம் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்  இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]