தினசரி செய்திகள்

2023 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தேர்தல் செலவீனத்தை ஒழுங்கு படுத்தும் சட்டம் தொடர்பாக தெளிவூட்டல் கலந்துரையாடல் கிளிநொச்சியில் !

Friday, June 21st, 2024
2023 ஆம் ஆண்டின் 03ம் இலக்க தேர்தல் செலவீனத்தை ஒழுங்கு படுத்தும் சட்டம் தொடர்பாக வடமாகாண ரீதியிலான தெளிவூட்டல்  கலந்துரையாடல் கிளிநொச்சியில் நேற்றையதினம்(20) இடம்பெற்றது. கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

பல்கலை கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினை – எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என சபையில் சுசில் பிரேமஜயந்த உறுதி!

Friday, June 21st, 2024
பல்கலை கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு  எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர்  சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் – புலனாய்வுப் பிரிவு விடுத்துள்ள விசேட தகவல்!

Friday, June 21st, 2024
2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பாக 2155 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு... [ மேலும் படிக்க ]

நன்மைகளை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு துறைசார் மேற்பார்வைக் குழு, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்குப் பணிப்பு!

Friday, June 21st, 2024
பொருட்களின் விலைகள் குறைவதனால் கிடைக்கும் நன்மையை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய... [ மேலும் படிக்க ]

சுற்றறிக்கையின் பிரகாரமே மாணவர்கள் உள்வாங்கப்படுவர் – அமைச்சரவையிலும் அங்கீகாரம் கல்வி – அமைச்சர் தெரிவிப்பு!

Friday, June 21st, 2024
2025ஆம் ஆண்டு மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் ஆண்டுகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கும் கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட செய்தியுடன் இலங்கை வந்தடைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர்!

Thursday, June 20th, 2024
இலங்கை - இந்திய இருதரப்பு பங்குடைமையின் பரந்தளவான விடயங்கள் குறித்து ஆராயும் முகமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் நாட்டை வந்தடைந்துள்ளார்.. இந்தியப் பிரதமர்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடன் நிலைத்தன்மைக்கு தொடர்ந்தும் ஆதரவு – சீனா அறிவிப்பு!

Thursday, June 20th, 2024
இலங்கையின் கடன் நிலைத்தன்மைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. சீன தலைநகரில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போது இலங்கை தொடர்பில் வினவப்பட்ட... [ மேலும் படிக்க ]

இலங்கையில் லெப்டோஸ்பிரோசிஸ் நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Thursday, June 20th, 2024
எலிக்காய்ச்சல் என குறிப்பிடப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இலங்கையின் சுகாதார அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கி – குறைந்த வட்டி விகிதத்திலும் கடன் வசதி – ஜனாதிபதி அறிவிப்பு!

Thursday, June 20th, 2024
இலங்கையில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் தொழில்துறையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை... [ மேலும் படிக்க ]

கடன் வழங்கும் நாடுகளுடன் அடுத்த சில வாரங்களில் உடன்படிக்கை எட்டப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை !

Thursday, June 20th, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடன் வழங்கும் நாடுகளுடன் அடுத்த சில வாரங்களில் உடன்படிக்கை ஒன்றை எட்டவுள்ளதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கடன் வழங்கும் நாடுகளுடனான... [ மேலும் படிக்க ]