தினசரி செய்திகள்

சரிபார்ப்பு நடவடிக்கைகள் இறுதி கட்டத்தில்- வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் அடுத்த சில தினங்களில் ஆரம்பம்!

Monday, August 19th, 2024
எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு முன்னரான சரிபார்ப்பு நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தில்... [ மேலும் படிக்க ]

தேர்தல் பிரசார காலங்களில் கட்டவுட், பதாகைகளை அகற்ற 1,500 பணியாளர்கள் நியமனம் – தேர்தல் ஆணைக்குழு!

Monday, August 19th, 2024
தேர்தல் பிரசார காலங்களின் போது பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை விளம்பரப்படுத்த பயன்படுத்தும் கட்டவுட்கள், போஸ்டர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அலங்காரங்களை... [ மேலும் படிக்க ]

உலகை அச்சுறுத்தும் மற்றுமொரு வைரஸ் – கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிப்பு!

Monday, August 19th, 2024
உலகளாவிய ரீதியில் குரங்கம்மை வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், இலங்கையில் அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய கட்டுநாயக்க விமான நிலையம்... [ மேலும் படிக்க ]

இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வதில் விசேட கவனம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Sunday, August 18th, 2024
இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வதில் விசேட கவனம் செலுத்துவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் ஜப்பான்முதல் இந்தியாவரையான... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 55,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Sunday, August 18th, 2024
அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 55,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரம் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை – முன்னேற்றத்தை உன்னிப்பாக அவதானிகின்றதாம் அமெரிக்கா!

Sunday, August 18th, 2024
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு... [ மேலும் படிக்க ]

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக வித்தியாசமான வேட்பாளர்ளுடன் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல்!

Sunday, August 18th, 2024
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் 14 பேர் பல்வேறு கட்சிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்பது சிறப்பம்சமாகும். ஏனைய பிரதான வேட்பாளர்களில் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை – பிரதான வேட்பாளா்கள் தேர்தல்கள் ஆணைக் குழுவிடம் கோரிக்கை!

Sunday, August 18th, 2024
ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை 1000 ரூபா வரை வழங்கப்பட வேண்டுமென பிரதான வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்... [ மேலும் படிக்க ]

வாக்காளர்கள் நுகர்வோராக மாறுவதற்கு இடமளிக்கக் கூடாது – தேர்தல் ஆணையாளர் வலியுறுத்து!

Sunday, August 18th, 2024
வாக்காளர்கள் நுகர்வோராக மாறுவதற்கு இடமளிக்கக் கூடாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பில் நேற்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பல் கலந்து... [ மேலும் படிக்க ]

கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு செல்ல பக்தர்கள் அனுமதி!

Friday, August 16th, 2024
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு  செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 30 வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின்... [ மேலும் படிக்க ]