தினசரி செய்திகள்

ஐந்து வருடங்களாக தேங்கி கிடக்கும் வாகன கொள்வனவு உரிமங்கள் – நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன!

Thursday, September 5th, 2024
அரச அதிகாரிகளுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட சுமார் 75,000 உரிமங்கள் ஐந்து வருடங்களாக தேக்கமடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் – அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று!

Thursday, September 5th, 2024
எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு, இன்று இரண்டாம் நாளாகவும் இடம்பெறவுள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அஞ்சல் மூலம்... [ மேலும் படிக்க ]

விரைவில் ஏற்றுமதி விவசாய யுகத்தை உருவாக்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க !

Thursday, September 5th, 2024
ஏற்றுமதி விவசாய யுகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுயேட்சை வேட்பாளரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வைத்து... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடைய அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட பூரண சம்பள விடுமுறை வழங்க வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Thursday, September 5th, 2024
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடைய அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட பூரண சம்பள விடுமுறையின் அடிப்படையில் விடுமுறை வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

பெண் ஒருவரிடம் கையூட்டல் கோரிய குற்றச்சாட்டு – கரைச்சி பிரதேச சபையின் வருவாய் பரிசோதகர்கள் இருவர் கைது !

Wednesday, September 4th, 2024
பெண் ஒருவரிடம் கையூட்டல் கோரிய குற்றச்சாட்டில் கரைச்சி பிரதேச சபையின் வருவாய் பரிசோதகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பிரதேச உள்ளூராட்சி சபையின் அனுமதியின்றி... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Wednesday, September 4th, 2024
தற்போதைய நிலவரத்துக்கமைய, எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

சமூக நீதி ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க !

Wednesday, September 4th, 2024
தங்களது அரசாங்கத்தின் கீழ் சமூக நீதி ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி - பெல்மதுல்ல... [ மேலும் படிக்க ]

பிறப்பு, இறப்பு மற்றும் திருமணம் சான்றிதழ்களை இணையத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள புதிய முறைமை ஆரம்பம்!

Wednesday, September 4th, 2024
பிறப்பு, இறப்பு மற்றும் திருமணம் சான்றிதழ்களை இணையத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள புதிய முறையை பதிவாளர் நாயகத்தின் திணைக்களம் ஊடாக வெளிவிவகார அமைச்சில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சிறுவர்களில் மூன்றில் ஒருவர் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் – அறிக்கையொன்று அதிர்ச்சி தகவல்!

Wednesday, September 4th, 2024
இலங்கையின் சிறுவர்களில் மூன்றில் ஒருவர் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே... [ மேலும் படிக்க ]

நவீனமயமாக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் ஒக்டோபர் மாதம்முதல் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் – அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன !

Wednesday, September 4th, 2024
நவீனமயமாக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் ஒக்டோபர் மாதம் முதல் குறைந்த கட்டணத்தில் கிடைக்குமென, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நேற்று (03)... [ மேலும் படிக்க ]