தினசரி செய்திகள்

எதிர்வரும் 10 வருடத்துக்கு பின்னர் பலர் பணக்காரராக இருப்பீர்கள் – ஜனாதிபதி ரணில் நம்பிக்கை!

Wednesday, September 11th, 2024
எதிர்வரும் 10 வருடத்துக்கு பின்னர் பலர் பணக்காரராக இருப்பீர்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு செப்டெம்பர் 20 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

Tuesday, September 10th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு செப்டெம்பர் 20ஆம் திகதி அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கல்வி அமைச்சுக்கு... [ மேலும் படிக்க ]

5 புலமைப்பரிசில் பரீட்சை – அனைத்து மேலதிக வகுப்புகளும் 11 நள்ளிரவுமுதல் நிறுத்தப்பட வேண்டும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவித்து!

Tuesday, September 10th, 2024
2024ஆம் வருடத்துக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் அல்லது பயிற்சிப் பட்டறைகள் அனைத்தும் செப்டம்பர் 11 நள்ளிரவு முதல்... [ மேலும் படிக்க ]

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 51 சதவீதம் நிறைவடைவு – அஞ்சல் திணைக்களம் !

Tuesday, September 10th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 51 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அஞ்சல் திணைக்களத்தின் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க... [ மேலும் படிக்க ]

இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் – நாட்டைக் கட்டியெழுப்புவதே நோக்கம் – ஜனாதிபதி ரணில் !

Tuesday, September 10th, 2024
வரிசைகளற்ற மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்  நாட்டைக் கட்டியெழுப்புவதே தனது நோக்கம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பத்தரமுல்லை தியத உயன... [ மேலும் படிக்க ]

தப்பியோடியவா்கள் மக்கள் ஆணையைக் கோரத் தகுதியில்லை – ஜனாதிபதி ரணில்!

Tuesday, September 10th, 2024
பொருளாதார வீழ்ச்சியின் போது மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்காது தப்பியோடிய சஜித்தும் அநுரவும் இன்று மக்களின் ஆணையை கோருவதற்கு தகுதி அற்றவர்கள் என... [ மேலும் படிக்க ]

அரியவகை உயிரினம் ஒன்று பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!

Tuesday, September 10th, 2024
நன்னீர் நாய் என அறியப்படும் உயிரினம் ஒன்று பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் உள்ள தனியார்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களது “சீசன்” டிக்கட்டுக்கு நிவாரணம் – அடுத்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு!

Tuesday, September 10th, 2024
பாடசாலை மாணவர்களின் பருவகால சீட்டுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான புதிய ஆலோசனைகளை உள்ளடக்கிய விசேட அமைச்சரவைப் பத்திரம், அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் – அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Monday, September 9th, 2024
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சென்ற அரச ஊழியர்கள், உரிய தினத்தில் கடமைக்கு சமுகமளிக்காவிட்டால் சேவையிலிருந்து விலகிச் சென்றதாக கருதப்படுவார்கள்!

Monday, September 9th, 2024
விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சென்ற அரச ஊழியர்கள், விடுமுறை நிறைவடைந்த பின்னர் உரிய தினத்தில் கடமைக்கு சமுகமளிக்காவிட்டால் சேவையிலிருந்து விலகிச் சென்றதாக கருதப்படுவார்கள் என... [ மேலும் படிக்க ]