தினசரி செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் மற்றும் கட்சிகளின் பிரசார பணிகளுக்கு இன்று நள்ளிரவுடன் தடை – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Wednesday, September 18th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் மற்றும் கட்சிகளின் பிரசார பணிகளுக்கு இன்று நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ... [ மேலும் படிக்க ]

தேர்தல் தொடர்பில் இதுவரை 4,411 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன – தேர்தல்கள் ஆணைக்குழு!

Tuesday, September 17th, 2024
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 4,411 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பாக தேசிய தேர்தல் முறைப்பாட்டு... [ மேலும் படிக்க ]

நெல் அறுவடை மூலம் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய முடிந்தது – ஜனாதிபதி ரணில்!.

Tuesday, September 17th, 2024
சிறுபோகம் மற்றும் பெரும்போகத்தில் நெல் அறுவடை மூலம் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய முடிந்ததாக சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் – மத்திய கல்லூரியில் முன்னாயத்த கள ஆய்வு!

Tuesday, September 17th, 2024
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில், மேற்கொள்ளப்பட்டுவரும் ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக ... [ மேலும் படிக்க ]

வாக்களிப்பு நிலையங்களில் அமைதியின்மை ஏற்பட்டால் பொலிசார் துப்பாக்கிகளை பயன்படுத்த முடியும் – பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் அறிவிப்பு!

Tuesday, September 17th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களில் அமைதியின்மை ஏற்பட்டால் பொலிஸாருக்கு துப்பாக்கிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் சுங்க கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் – அமைச்சர் அலி சப்ரி !

Tuesday, September 17th, 2024
வாகன இறக்குமதி தொடர்பான கட்டுப்பாடுகள் அடுத்த ஆண்டு முதல் நீக்கப்பட்டாலும், வாகன சுங்க கட்டணத்தை அதிகரிக்க வேண்டியிருக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் 152 வாக்களிப்பு நிலையங்கள் – பாதுக்காப்புக்காக 1500 பொலிசார் – மாவட்ட தேர்தல் ஆணையாளர்!

Tuesday, September 17th, 2024
வவுனியாவில் ஜனாதிபதித் தேர்தலுக்காக 152 வாக்பகளிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு  கடமைகளுக்காக 1500 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலையில் முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி !

Tuesday, September 17th, 2024
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம் கல்வியியல் துறை, கலைப்பீடத்துடன் இணைந்து நடத்தும் முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி 2024/2025 அங்குரார்ப்பணமும்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதாரம் 4.7 வீத வளர்ச்சி – மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தகவல்!

Tuesday, September 17th, 2024
2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.7 வீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத்... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு விடுமுறை – அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பெப்ரல் அறிவிப்பு!

Monday, September 16th, 2024
அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்காக விடுமுறை வழங்குமாறு அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பெப்ரல் (Pafrel) அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக... [ மேலும் படிக்க ]