தினசரி செய்திகள்

வாக்காளர்கள் வாக்காளர் அட்டைகளை அணுகுவதற்கு புதிய முறைமை – தேர்தல் ஆணைக்குழு!

Tuesday, November 12th, 2024
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித கே.ரணசிங்க... [ மேலும் படிக்க ]

வீதியில் குப்பை போடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – யாழ்ப்பாணம் மாநகர சபை நடவடிக்கை!

Tuesday, November 12th, 2024
யாழ்ப்பாணத்தில் வீதியில் குப்பை போடுபவர்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை யாழ்ப்பாணம் மாநகர சபை ஆரம்பித்துள்ளது. ஓட்டுமடம் சந்தியில் இருந்து... [ மேலும் படிக்க ]

வங்கக்கடல் பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் –   வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Tuesday, November 12th, 2024
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை முதல் எதிர்வரும் சில... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தல்-  அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவு!

Monday, November 11th, 2024
நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், பிரச்சார நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகிறது. தேர்தல் சட்டத்தில்... [ மேலும் படிக்க ]

இலங்கை வந்த இந்தியாவின் ஐஎன்எஸ் வேலா”  கடற்படை கப்பல்!

Monday, November 11th, 2024
இந்திய கடற்படைக்கு சொந்தமான “ஐஎன்எஸ் வேலா” என்ற நீர் மூழ்கிக் கப்பல், உத்தியோகப்பூர்வ பயணமாக இன்று நாட்டை வந்தடைந்துள்ளது. கொழும்பு, துறைமுகத்தை வந்தடைந்த கப்பலுக்கு இலங்கை... [ மேலும் படிக்க ]

மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து நாட்டுப் படகுமூலம் 9 பேர் நெடுந்தீவு வருகை!

Sunday, November 10th, 2024
இந்தியா- தமிழகம் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து 9 பேர் இந்திய நாட்டுப்படகு மூலம் இன்று (நவம்பர் 09) மாலை நெடுந்தீவை வந்தடைந்துள்ளனர்.நெடுந்தீவு மேற்கு பனங்காணிப் பகுதியில் நாட்டுப்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத் தேர்தல் –  பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 90,000 பொலிசார் சேவையில்!

Saturday, November 9th, 2024
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 90,000 காவல்துறையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த காவல்துறை... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை – நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள்  கப்பல் சேவை தொடர்பாகக்  காணப்படுகின்ற முறைப்பாடுகள்  தொடர்பில் ஆராய்வு!

Saturday, November 9th, 2024
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள்  கப்பல் சேவை தொடர்பாகக்  காணப்படுகின்ற முறைப்பாடுகள் மற்றும் திருப்தியின்மை... [ மேலும் படிக்க ]

வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும் வாக்களிக்க முடியும் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, November 9th, 2024
வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும் தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள உறுதிப்படுத்தும் ஆவணங்களின் ஊடாக வாக்காளர்கள் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவு!

Friday, November 8th, 2024
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகின்றது. கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி முதல் அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கை கட்டம் கட்டமாக... [ மேலும் படிக்க ]