முக்கிய செய்தி

அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – 3568 நிலையங்களில் நாளையதினம் சாதாரண தர பரீட்சை ஆரம்பம்!

Sunday, May 28th, 2023
2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது. கடந்த வருடம் நடைபெற இருந்த நிலையில் 6 மாதங்களின் பின்னர் இடம்பெறும் பரீட்சையை பல்வேறு சவால்களுக்கு... [ மேலும் படிக்க ]

ஐக்கிய நாடுகளின் முன்னாள் துணைச் செயலாளர் காலமானார்!

Sunday, May 28th, 2023
கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூத்த இராஜதந்திரியான கலாநிதி ஜயந்த தனபால தனது 85 ஆவது வயதில் காலமானார். 1998 ஆம் ஆண்டு முதல் 2003 வரை ஆயுதக் குறைப்பு... [ மேலும் படிக்க ]

ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணை – மீண்டும் வீதி அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்க தயாராகும் துறைசார் அமைச்சு!

Sunday, May 28th, 2023
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் தற்போது நிறுத்தப்பட்டுள்ள வீதி அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு முதலாவது சர்வதேச பயணத்தை ஆரம்பிக்கும் இந்திய கப்பல் – விசேட வரவேற்பு நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு!

Sunday, May 28th, 2023
இந்தியாவின் Cordelia என்ற பயணிகள் கப்பல், ஜூன் மாத தொடக்கத்தில் இலங்கைக்கான தனது முதலாவது சர்வதேச பயணத்திற்கு தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் தற்போது... [ மேலும் படிக்க ]

தவணைக் கொடுப்பனவில் கடன் செலுத்துபவர்களுக்கு கடும் நெருக்கடி – வேலைவாய்ப்பின்மையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாமல் கோரிக்கை..!

Sunday, May 28th, 2023
தவணை கொடுப்பனவில் கடன் செலுத்துபவர்கள் கடும் நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ள நிலையில், வேலைவாய்ப்பின்மையை குறைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுஜன பெரமுனாவின்... [ மேலும் படிக்க ]

பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் காணப்படும் விரிவுரையாளர்க வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி!

Saturday, May 27th, 2023
இலங்கையிலுள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் காணப்படும் விரிவுரையாளர்க வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள்... [ மேலும் படிக்க ]

146 நாட்களில் 239 கொலை சம்பவங்கள் பதிவு – பொலிஸ் ஊடகப்பிரிவு தகவல்!

Saturday, May 27th, 2023
வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 23 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேநேரம் இந்த வருடத்தில் இதுவரை இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதி – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Saturday, May 27th, 2023
முதலீட்டுச் சபையின் கீழ் முன்னோடித் திட்டமாக கஞ்சா பயிர்செய்கையை மேற்கொள்ள நிபுணர்களின் அனுமதி பெறப்பட்டதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ரணில், வியாட்நாம் பிரதி பிரதமருடன் கலந்துரையாடல்!

Friday, May 26th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது ஜப்பான் விஜயத்தின் போது, வியாட்நாமின் பிரதி பிரதமர் ட்ரான் லூ க்வென்க்கை சந்தித்துள்ளார். இதன்போது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தில் புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும் – இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவேல் தெரிவிப்பு!

Friday, May 26th, 2023
எதிர்காலத்தில் புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவேல் தெரிவித்துள்ளார். இதனால் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அரசு... [ மேலும் படிக்க ]