முக்கிய செய்தி

தொடரும் மோசடிகள் – ஆட்டம் காணும் அரசு – நிலக்கரியை அடுத்து தபால் திணைக்களத்தில்!

Wednesday, April 29th, 2026
தபால் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் கொடுப்பனவு ஒன்று உரிய தரப்பினருக்கு கிடைக்கப்பெறாமை தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ விசேட... [ மேலும் படிக்க ]

அர்ச்சுனா MP. யின் கைத்துப்பாக்கி மீளப்பெற வேண்டும் – நாவலன் வலியுறுத்து!

Sunday, April 26th, 2026
..........பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிடம் இருந்து கைத்துப்பாக்கியை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் என ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

கூட்டாட்சிக்கு சென்றுள்ள தமிழ் தேசியவாதிகள் டக்ளஸ் தேவானந்தாவிடம் சென்று கொள்கை சமஸ்டி தொடர்பில் கற்றுக் கொள்ளுங்கள் – ஜனநாயக தமிழரசுக் கட்சியின் உபதலைவி விமலேஸ்வரி அறிவுரை!

Sunday, April 26th, 2026
தேசியம் என்ற போர்வையில் கொள்கைகளற்று திரிந்து இறுதியாக இன்று கூட்டாட்சிக்கு சென்றுள்ள தமிழ் தேசியவாதிகள் அனைவரும் கொள்கை மாறாது ஒரே நோக்குடன் பயணிககும்; டக்ளஸ் தேவானந்தாவிடம்... [ மேலும் படிக்க ]

மேதின பேரணிக்கு நல்லூரில் அணிதிரளுங்கள் -வடக்கு மாகாண தொழிற் சங்கங்களின் சம்மேளனம் அழைப்பு!………

Sunday, April 26th, 2026
தொழிற்சங்கங்களூடான தொழிலாளர்களின் பலத்துடன் ஆட்சிக்கு வந்த இன்றைய அரசு கடந்த கால அரசுகள் போன்றே தொழிலாளர்களை நசுக்க முயல்கின்றது என குற்றம்சாட்டும் வடக்கு மாகாண தொழிற்... [ மேலும் படிக்க ]

பணம் பறிக்கும் மோசடி கும்பல் – உடன் தகவல் வழங்குமாறு பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவுறுத்தல்!

Sunday, April 19th, 2026
பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை வழங்கியுள்ளது. நாட்டில் பொலிஸ் அதிகாரிகள் போன்று நடித்து பொது மக்களிடம்... [ மேலும் படிக்க ]

தையிட்டியில் குழப்பம் – காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

Friday, April 17th, 2026
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் திஸ்ஸ விகாரைக்காக அபகரிக்கப்பட்ட காணிகளுக்கான நில அளவீட்டு முயற்சி நிறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் விகாரை... [ மேலும் படிக்க ]

அரசியல் முடிவுகளில் திருச்சபை தலையிடக்கூடாது –  போப் லியோ வை எச்சரித்த ட்ரம்ப்!

Monday, April 13th, 2026
போப் லியோ XIV அரசியல் முடிவுகளில் திருச்சபை தலையிடக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். நேற்று (12.04.2026) இரவுமுதல் இருவருக்குமிடையிலான தனது பகிரங்க மோதலை... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாகத்தினருடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!

Saturday, April 11th, 2026
.........ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக மற்றும் முக்கியஸ்தர்களுடன்செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சமகால அரசியல் செயற்பாடுகள் குறித்து... [ மேலும் படிக்க ]

சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை   காணி நில விவகாரம் – 17 ஆம் திகதி நில அளவை செய்யப்படும் என  யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவிப்பு!

Saturday, April 11th, 2026
சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை சூழவுள்ள காணி நிலங்களை  எதிர்வரும் 17 ஆம் திகதி நில அளவை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார். இன்று யாழ். மாவட்ட... [ மேலும் படிக்க ]

வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடுகள் உருவாகும் – டக்ளஸ் எச்சரிக்கை!

Friday, April 10th, 2026
.....வெடுக்குனாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலய விவகாரம்   இனங்களுக்கிடையில் மீண்டு முரண்பாடுகளையும் நமிக்கையீனத்தையும் உருவாக்கும் விவகாரமாக இருக்கின்றது என சுட்டிக்காட்டும் ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]