முக்கிய செய்தி

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம் – விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவு!

Friday, April 26th, 2024
எக்ஸ்பிரஸ் பேர்ல்  கப்பல் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றுபவர்களை அடையாளம் காண்பதற்காக விசேட நடவடிக்கை!

Friday, April 26th, 2024
18 வயதிற்கு குறைந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை சமூக ஊடகங்கள் அல்லது இணையத்தளங்களில் பதிவேற்றுபவர்களை அடையாளம் காண்பதற்காக... [ மேலும் படிக்க ]

மீண்டும் போராட்டம் ஏற்படாத வகையில் பொருளாதாரம் கட்டமைகப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி!

Friday, April 26th, 2024
மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். சரிவடைந்த பொருளாதாரத்தை இரண்டு வருடங்களில் மீட்க... [ மேலும் படிக்க ]

தன்சானியாவில் சீரற்ற காலநிலை – வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சுமார் 155 பேர் உயிரிழப்பு!

Friday, April 26th, 2024
கிழக்கு ஆபிரிக்க நாடான தன்சானியாவில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சுமார் 155 பேர் உயிரிழந்தனர். மேலும் 236 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

நான்கு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக 1371 முறைப்பாடுகள் – வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிப்பு!

Friday, April 26th, 2024
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் படி, 2024ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான 1371 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என... [ மேலும் படிக்க ]

நாட்டை அழிக்கும் பாதாள உலகத்தை ஒழிப்பது பாவமல்ல – பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவிப்பு!.

Friday, April 26th, 2024
நாட்டை அழிக்கும் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிப்பது பாவமல்ல என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார். சிறப்புப் பயிற்சி பெற்ற 100 பொலிஸ்... [ மேலும் படிக்க ]

தொழிலாளர் தினத்தில் சாதாரண குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு பரோல் வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை !

Friday, April 26th, 2024
தேசிய தொழிலாளர் தினம் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ளது. இவ்வாறு உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள மே தினத்தன்று இலங்கைத்தீவில் பல... [ மேலும் படிக்க ]

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்டதிலிருந்து இதுவரைரை 99,375 வீதி விபத்துகள் பதிவு – நெடுஞ்சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் குழு தகவல்!

Wednesday, April 24th, 2024
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்டதிலிருந்து இதுவரையான 13 வருடங்களில் 99,375 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 5,292 விபத்துகள் வாகன சாரதிகளின் கவனயீனத்தால் ஏற்பட்டதாக... [ மேலும் படிக்க ]

தேர்தல் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளுங்கள் – ஜனாதிபதியிடம் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை !

Wednesday, April 24th, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று பிற்பகல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. பிரதமர் தினேஷ் குணவர்தன,... [ மேலும் படிக்க ]

வாகனங்களை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருங்கள் – பொதுமக்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய எச்சரிக்கை!

Wednesday, April 24th, 2024
வாகனங்களை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், உரிய முறைகளின்... [ மேலும் படிக்க ]