மக்கள் மத்தியில் நாம்

தமிழ் மக்கள் டக்ளஸ் தேவானந்தாவை மிகவும் நேசிப்பவர்களா இருக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் தீவக வேட்பாளர் புவி தெரிவிப்பு!

Friday, November 1st, 2024
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுக்கும் முயற்சிகள் மற்றும் சேவைகள் அனைத்தும் தமிழ் மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயர்ப்பனவாகவே இருந்து... [ மேலும் படிக்க ]

வீதிகளை மட்டுமல்ல புதிய அரசு மக்களின் காணி நிலங்களை விடுவிப்பது அவசியம் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்து!

Friday, November 1st, 2024
உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வைக்குள் இராணுவத்தினரது பாவனையில் இருந்துவரும் வீதிகளை மட்டுமல்ல மக்களின் எஞ்சிய காணி நிலங்களை  மக்களிடம் மீள வழங்கவதும் அவசியம் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

பெண்களால் எதனையும் சாதிக்க முடியும் – மாற்றத்தை கொண்டுவர ஈ.பி.டி.பியுடன் அணிதிரளுங்கள் – கிளிநொச்சி பெண் வேட்பாளர் திருமதி சுந்தராம்பாள் அழைப்பு!

Wednesday, October 30th, 2024
பெண்களால் சாதரிக்க முடியாததென்று எதுவும் கிடையாது. அவர்களது ஆற்றலால் எதனையும் சாதிக்க மட்டுமல்லாது மாற்றியமைக்கவும் முடியும் என்று கூறுவார்கள். இதனடிப்படையில் கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவின் கொள்கைகளின் பின்னால் மக்கள் அணிதிரண்டால்  அனைத்தும் சாத்தியமாகும் – ஈ.பி.டி.பியின் வேட்பாரளர் மனோகரன்!

Monday, October 28th, 2024
சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுக்ப்பவர்களையும் சுயநலன்களுக்காக செயற்படுகின்றவர்களையும் மக்களுக்காக உழைப்பவர்களையும் மக்கள் இனங்கண்டுள்ள்ளனர். அதனால் நடைபெறவுள்ள தேர்தலானது... [ மேலும் படிக்க ]

வெற்றிபெற்ற ஈ.பி.டி.பியின் வழிமுறையை வலுவடையச் செய்ய தமிழ் மக்களுடன் புலம்பெயர் தேச உறவுகளும் ஒன்றிணையுங்கள் – வேட்பாளர் தவநாதன் அழைப்பு!

Saturday, October 26th, 2024
வெற்றிபெற்ற ஈ.பி.டி.பியின் வழிமுறையை மேலும் வலுவடையச் செய்ய தமிழ் மக்களுடன் புலம்பெயர் தேச உறவுகளும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

தேசியத்திற்கு அர்த்தம் தெரியாதவர்கள் தமிழ் மக்களது அபிலாசைகளை எவ்வாறு பெற்றுத் தருவார்கள் – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் சிறீரங்கேஸ்வரன் கேள்வி!

Friday, October 25th, 2024
தேசியம் என்பதற்கான அர்த்தம் கூட தெரியாத நிலையில் தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகள் இருப்பது வெட்கக்கேடானது என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் யாழ் மாவட்ட... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தில் பேரம்பேசும் சக்தியாக ஈ.பி.டி.பியை தமிழ் மக்கள் வலுப்படுத்துவார்கள் – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் சிவகுரு பாலகிருஸ்னர் நம்பிக்கை!

Thursday, October 24th, 2024
அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் மத்தியில் பேரம்பேசும் சக்தியாக ஈ.பி.டி.பியை தமிழ் மக்கள் வலுப்படுத்துவார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

இளம் சமூகத்திரனரது குரலாக ஓங்கி ஒலிப்பேன் – ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர் புவி!

Wednesday, October 23rd, 2024
தமிழ் மக்களுக்கு ஆரசியல் உரிமைகளுடன் கூடிய சிறப்பானதொரு எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறிமுறையும் கொள்கையும் ஈ.பி.டி.பியிடமே இருக்கின்றது என சுட்டிக்காட்டிய சட்சியின்... [ மேலும் படிக்க ]

அனுரவுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் கடிதம் – திங்கள்முதல் மீண்டும் வடக்கு  நோக்கிய சேவையில் யாழ் தேவி!

Saturday, October 19th, 2024
வடக்கு தொடருந்து மார்க்கத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் மீண்டும் தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம்... [ மேலும் படிக்க ]

ஒருமித்து பயணிக்க முடியாதவர்கள் இன்று சிதறுண்டு சின்னங்களுக்கு அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றார்கள் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Friday, October 18th, 2024
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வெளிப்படையாகவே தமது நிலைப்பாட்டை மக்களிடம் முன்வைத்து வருகின்றது. ஆனால் ஒருமித்து பயணிக்க முடியாதவர்கள் எல்லாம் இன்று சிதறுண்டு சின்னங்களை நம்பியும்... [ மேலும் படிக்க ]