மக்கள் மத்தியில் நாம்

பிரதேச சபை தேர்தலில் கூட மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒருவர் பொது வேட்பாளர் தொடர்பில் பேசுவது எதற்கு – ரங்கேஸ்வரன் கேள்வி!

Thursday, May 16th, 2024
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்  மக்களுக்கு வழி காட்டுவதற்கு முன்னர் மக்கள் ஆணையை பெற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை... [ மேலும் படிக்க ]

பொன்னாவெளி விவகாரம் – பொய்யுரைக்கும் சிறீதரனை கண்டிக்கின்றது ஈ.பி.டி.பி !

Wednesday, May 15th, 2024
பொன்னாவெளி கிராமத்திலுள்ள மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அவருடன் சேர்ந்தவர்களும் முயற்சிக்கின்றனர் என்ற சிறீதரனின் அப்பட்டமான பொய்யை வன்மையாக... [ மேலும் படிக்க ]

மக்களை தனித்தனியாக சந்திக்க திராணியற்றவர்களே பொது வேட்பாளர் தொடர்பில் அங்கலாய்க்கின்றனர் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Wednesday, May 15th, 2024
ஜனநாயகத்தில் மக்களை தனித்தனியாக சந்திக்க திராணியற்றவர்களே பொது வேட்பாளர் தொடர்பில் அங்கலாய்க்கின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன்... [ மேலும் படிக்க ]

விவசாய ஆராய்ச்சி நிலைய தொழிலாளர்கள் நிரந்தர நியமனத்துக்கு வகை செய்து உதவுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!

Wednesday, May 15th, 2024
கிளிநொச்சி இரணைமடு பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தில் பணியாற்றும் 25 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமது நிரந்தர நியமனத்துக்கு வகை செய்து உதவுமாறு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

போலித் தேசியவாதிகளின் காலச் சூழலுக்கு ஒத்துவராத சிந்தனைகளைத் தூக்கி எறிவோம் – சமூக அக்கறையாளர்கள் வலியுறுத்து!

Monday, May 13th, 2024
தமிழ் அரசியல் களத்தில் இருந்துவரும் போலித் தேசியவாதிகளின் புதுப்பிக்கப்படாத சிந்தனைகளும் தற்போதைய காலச் சூழலுக்கு ஒத்துவராத பொறிமுறைகளும் தூக்கி எறியப்படவேண்டும் என... [ மேலும் படிக்க ]

திலீபன் MP நிதி ஒதுக்கீடு – 10 இலட்சம் நிதி செலவில் புனரமைக்கப்படும் விவேகானந்தா விளையாட்டுக் கழக மைதானம்!

Monday, May 13th, 2024
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான குலசிங்கம் திலீபனின் நிதி ஒதுக்கீட்டில் வவுனியா கணேசபுரம், விவேகானந்தா விளையாட்டுக் கழக மைதானத்தின் புனரமைப்பு... [ மேலும் படிக்க ]

உதய நகர் கிழக்கில் சிறார்கள் கசிப்பு விற்பனை – பாதுகாத்து தருமாறு மக்கள் கோரிக்கை!

Tuesday, May 7th, 2024
...... போதை பொருள் விற்பனையில் பாடசாலை மாணவர்கள்  ஈடுபடுவதான முறைப்பாடு கரைச்சி உதயநகர் கிழக்கு மற்றும் மேற்கு கிராம மக்களுக்கான  கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில்... [ மேலும் படிக்க ]

கிராம சேவகர் அலுவலகத்தில் நடைபெற்ற பூநகரி செட்டியகுறிச்சி மக்களுக்கான குறைகேள் சந்திப்பு!

Saturday, May 4th, 2024
பூநகரி செட்டியகுறிச்சி மக்களுக்கான குறைகேள் சந்திப்பு அப்பகுதி கிராம சேவகர் அலுவலகத்தில் (5) நடைபெற்றுள்ளது. ஈ.பி.டி.பியின் பூநகரி வடக்கு பிரதேச அமைப்பாளர் ரஞ்சன் ஏற்பாட்டில்... [ மேலும் படிக்க ]

தீர்வை தருவாரா? அல்லது தமிழ் மக்களை தீர்த்துக் கட்டுவாரா அனுரா? – சந்தேகம் வலுக்கிறது என்கிறார் ஈ.பி.டி.யின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன்!

Friday, May 3rd, 2024
இணைந்திருந்த வடக்கு - கிழக்கு மாகாணத்தை உச்ச நீதிமன்றம் சென்று பிரித்த ஜே.வி.பி தமிழ் மக்களின் அதிகாரத்துக்கான நியாயமான உரிமைகளை எவ்வாறு தரும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக... [ மேலும் படிக்க ]

நிலங்களுக்காக மக்களை போராடுகின்ற நிலைமைக்கு தள்ளியவர்கள் கூட்டமைப்பினரே – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, May 3rd, 2024
நல்லாட்சி அரசில் தனியார் நிலங்களை சுவீகரிக்கும் மசோதாவுக்கு நாடாளுமன்றில் முழுமையாக ஆதரவளித்த இலங்கை தமிழரசுக் கட்சி,  தற்போது தனது மேதினக் கூட்டத்தில் நாங்கள்... [ மேலும் படிக்க ]