பிரதான செய்திகள்

ஏப்ரல் இறுதிக்குள் அனைத்து அரச அலுவலர்களுக்கும் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
அனைத்து அரச அலுவலர்களும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முழுமையாக தடுப்பூசி... [ மேலும் படிக்க ]

இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் கச்சதீவு அந்தோனியார் உற்சவத்தை நடத்த ஏற்பாடு – தலா 50 இலங்கை இந்திய பக்தர்களுக்கும் பங்குபற்ற அனுமதி – யாழ். மாவட்ட அரச அதிபர் மகேசன் அறிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
இம்முறை கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன்  நடத்த தீர்மானம்  எடுக்கப்பட்டுள்தாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

உக்ரைனில் இடம்பெற்று வரும் விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது – அரசாங்கம் அறிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
உக்ரைனில் இடம்பெற்றுவரும் அண்மைக்கால விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சினால்... [ மேலும் படிக்க ]

சீனா இலங்கையின் உண்மையான நண்பன் – உதவிகளை வழங்குவதற்கு எந்த அரசியல் நிபந்தனையையும் முன்வைத்ததில்லை – அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
சீனா இலங்கையின் உண்மையான நண்பன் என்றே தான் கருதுவதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படலாம் – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி ரமேஷ்... [ மேலும் படிக்க ]

நாம் மத்திய வங்கியை கொள்ளையடிக்கவில்லை – எமது அரசு தான் ஊழலுக்கு எதிரான அரசு – அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ நாடாளுமன்றில் தெரிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் ஆட்சி ஒரு ஊழல் அற்ற ஆட்சி என பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். பல்வேறு சவால்களை நாம்... [ மேலும் படிக்க ]

நெருக்கடிகளுக்கு தீர்வை காண்பதற்கு ஜனாதிபதி தீவிர முயற்சி – இன்றும் கூடியது அமைச்சரவை!

Tuesday, February 22nd, 2022
நாடு எதிர்கொண்டுள்ள நிதிநெருக்கடி மற்றும் மின் நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார். நேற்று இடம்பெற்ற அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

குறுகிய நோக்கங்களை அடைவதற்காக சிலர் முன்னெடுத்துவரும் தவறான எண்ணங்களை, வர்த்தக சமூகத்தினரால் மாத்திரமே சரி செய்ய முடியும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்து!

Tuesday, February 22nd, 2022
உள்நாட்டுத் தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்நாட்டுத் தொழில் முனைவோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். பல்வேறு... [ மேலும் படிக்க ]

மின்சாரம், சுகாதாரம் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு; இன்றுமுதல் நாடுமுழுவதும் பொது அமைதியை பேண ஆயுதம் தாங்கிய படையினர் கடமையில் – அதி விசேட வர்த்தமானி ஊடாக ஜனாதிபதி உத்தரவு!

Tuesday, February 22nd, 2022
இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு ஆயுதம் தாங்கிய படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம்... [ மேலும் படிக்க ]

மின்சார தேவை அதிகரிப்பு – நாடு முழுவதும் இன்றும் இரு மணிநேர மின்வெட்டு – பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் அறிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கிடைக்க பெறாமையினால் இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க இன்றும் நாடு முழுவதும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]