பிரதான செய்திகள்

இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்- துருக்கிக்கான இலங்கை தூதுவர் ரிஸ்லி ஹசன் அறிவிப்பு!

Friday, February 25th, 2022
உக்ரைனில் உள்ள இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என துருக்கிக்கான இலங்கை தூதுவர் ரிஸ்லி ஹசன் தெரிவித்துள்ளார். அத்துடன் நிலைமையை கண்காணித்து வருவதாகவும் அவர்... [ மேலும் படிக்க ]

ரஷ்யா – யுக்ரைன் விடயத்தில் இலங்கை நடுநிலை வகிக்கும் – வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகே அறிவிப்பு!

Friday, February 25th, 2022
ரஷ்ய - உக்ரேன் விவகாரத்தில், இலங்கை நடுநிலை வகிக்கும் என வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகே அறிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்,... [ மேலும் படிக்க ]

புகையிரத ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆணைக்குழு – சகல பிரச்சினைகளுக்கும் இரண்டு மாதங்களுக்குள் தீர்வு – போக்குவரத்து அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்பு!

Friday, February 25th, 2022
புகையிரத ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் போகத்துக்குத் தேவையான உரத்தை தட்டுப்பாடு இன்றி வழங்கத் நடவடிக்கை – கமத்தொழில் அமைச்சர் மஹிந்தனந்த அளுத்கமகே தெரிவிப்பு!

Friday, February 25th, 2022
அடுத்த போகத்துக்குத் தேவையான உரத்தை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்குத் திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்குத் தேவையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டிருப்பதாகவும்... [ மேலும் படிக்க ]

மில்கோ நிறுவனத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம் – பாலை 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்யும் திட்டம் நாளைமுதல் அமுலுக்கு வரும் என இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் அறிவிப்பு!

Friday, February 25th, 2022
பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு லீற்றர் பாலை 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார் என இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் தெரிவித்தள்ளார்.. மில்கோ... [ மேலும் படிக்க ]

பழைய முறைமையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென தெரிவுக்குழு இணக்கம் – தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Friday, February 25th, 2022
புதிய முறைமை கொண்டுவரப்படும் வரையில் பழைய முறையின் கீழ்  மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இணக்கம்... [ மேலும் படிக்க ]

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்தியாவுக்கான பயணம் ஒத்திவைப்பு!

Friday, February 25th, 2022
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் உத்தியோக பூர்வ இந்தியாவுக்கான பயணம்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக... [ மேலும் படிக்க ]

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை குறித்து 3ஆம் திகதி உரையாடல் – வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு இன்று ஜெனிவா பயணம்!

Friday, February 25th, 2022
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி உரையாடல் நடைபெறவுள்ளதாக  வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்... [ மேலும் படிக்க ]

போர் உக்கிரமடையும் பட்சத்தில் புடினை நேரடியாக குறிவைக்கத் தயாராகும் அமெரிக்கா!

Friday, February 25th, 2022
உக்ரைன் - ரஷ்யா போர் நிலைமை தீவிரமடையும் பட்சத்தில், புடினை நேரடியாக குறிவைக்க தற்போதுள்ள அமெரிக்க தடைகளை விரிவாக்குவதற்கான சாத்தியம் இன்னும் மேசையில் உள்ளது என அமெரிக்க... [ மேலும் படிக்க ]

நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கம்!

Friday, February 25th, 2022
 ரஷ்யாவுக்கு எதிரான போரில் தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உருக்கமுடன் தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இராணுவ... [ மேலும் படிக்க ]