பிரதான செய்திகள்

அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு தொடர்பில் கண்காணிக்க விசேட வேலைத்திட்டம் – துறைசார் அமைச்சு தெரிவிப்பு!

Monday, March 7th, 2022
சந்தையில் அத்தியாவசிய பொருட்களில் தட்டுப்பாடு நிலவுகின்றதா என்பது தொடர்பில், கண்காணிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் செயற்பாடுகளை சர்வதேச தரத்திற்கும் நியமங்களுக்கும் ஏற்ற வகையில் மாற்றியமைப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல்!

Monday, March 7th, 2022
இலங்கையின் கடற்றொழில் செயற்பாடுகளை சர்வதேச தொழிலாளர் தரத்திற்கும் சர்வதேச நியமங்களுக்கும் ஏற்ற வகையில் மாற்றியமைப்பதன் மூலம் கடற்றொழில் சார்ந்து வாழும் தொழிலாளர்களின்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் பொருளாதார நெருக்கடிகளை ஆராய வாராந்த பொருளாதார சபையை கூட்டி நாட்டின் நிலைமைகள் குறித்து ஆராய நடவடிக்கை!

Monday, March 7th, 2022
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகள், விலை அதிகரிப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடுகளை அடுத்து மக்களின் நெருக்கடி நிலைமைகள் குறித்து ஆராயவும், பொருளாதார... [ மேலும் படிக்க ]

சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை 130 டொலராக அதிகரிப்பு!

Monday, March 7th, 2022
14 வருடங்களுக்குப் பின்னர் சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 130 டொலராக உயர்வடைந்துள்ளது. ரஷ்யா - யுக்ரைன் போர் நெருக்கடியால் மசகு எண்ணெய் விலை நாளுக்கு... [ மேலும் படிக்க ]

யுக்ரைன் சரணடையாவிட்டால் படையெடுப்பு தொடரும் – ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவிப்பு!

Monday, March 7th, 2022
யுக்ரைன் அரசு சரணடையாவிட்டால் படையெடுப்பு தொடரும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். ரஷ்யப் படைகளின் ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்டு யுக்ரைனின் பிரதான... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கே முன்னுரிமை – இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Monday, March 7th, 2022
மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பேருந்துகள் இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டாலும் பாடசாலை மாணவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள்... [ மேலும் படிக்க ]

நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான தேவை எமுவும் இல்லை – பொதுமக்களுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Monday, March 7th, 2022
கப்பல்களில் கொண்டுவரப்பட்டுள்ள எரிபொருளை இறக்கும் பணிகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார். இதனால்,... [ மேலும் படிக்க ]

எரிபொருளை தடையின்றி பெற்றுக் கொள்ள ஊடகவியலாளர்களுக்கும் சந்தர்ப்பம் – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

Monday, March 7th, 2022
இடர்காலங்களில் எரிபொருளை தடையின்றி பெற்றுக் கொள்ள ஊடகவியலாளர்களுக்கும் சந்தர்ப்பம் உள்ளது என யாழ். மாவட்ட அரசாங்க  அதிபர்  மமேசன் இன்று தெரிவித்தார். அவர் மேலும்... [ மேலும் படிக்க ]

உக்ரைன் போரில் திடீர் திருப்பம் – ரஸ்ய அதிபர் புடினை இரகசிய இடத்தில் சந்தித்த இஸ்ரேல் பிரதமர்!

Sunday, March 6th, 2022
உக்ரைன் மீதான திடீர் திருப்பமாக இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை மொஸ்கோவில் உள்ள ஒரு இரகசிய இடத்தில் சந்தித்து பேசியுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் கோர விபத்து – தந்தை – மகன் பலி – ஆத்திரமடைந்த மக்களால் பேருந்து தாக்கி சேதமாக்கப்பட்டது!

Sunday, March 6th, 2022
வவுனியா - குருக்கள் புதுக்குளம் பகுதியில் இன்று காலை பேருந்தொன்று உந்துருளியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகனும் பலியாகினர். மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த... [ மேலும் படிக்க ]