பிரதான செய்திகள்

ஐ.நா. சபையில் 31 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு – வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, March 8th, 2022
நல்லிணக்கத்திற்கான அரசாங்கத்தின் கணிசமான முயற்சிகளுக்கு உலகில் பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவை வெளிப்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். இலங்கை தொடர்பான... [ மேலும் படிக்க ]

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக ரஷ்யா, வடகொரியா, சீனா களத்தில்!

Tuesday, March 8th, 2022
இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சீனா உறுதிபடத் தெரிவித்துள்ளதுடன் இலங்கை மனித உரிமைகள், நல்லிணக்க நடவடிக்கைகளில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மசகு எண்ணெய்க்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தால் ஒரு பீப்பாய் எண்ணெய் 300 டொலர் வரை விலை உயரும் – ரஷ்யா எச்சரிக்கை!

Tuesday, March 8th, 2022
ரஷ்யாவிடம் இருந்து பெறும் மசகு எண்ணெய்க்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தால் ஒரு பீப்பாய் எண்ணெய் 300 டொலர் வரை விலை உயரும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்ய மசகு... [ மேலும் படிக்க ]

உக்ரைன் மீதான போர் விவகாரம் – ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்பில் ரஷ்யாவின் அதிரடி நடவடிக்கை!

Tuesday, March 8th, 2022
உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்காமல் எதிர் நிலைப்பாட்டை எடுத்த 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கியுள்ளது. உக்ரைன், ரஷ்யா... [ மேலும் படிக்க ]

மக்களின் கோரிக்கைகளை சரியாக நிறைவேற்றுபவர்கள் ராஜபக்ஷர்களே – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவிப்பு!

Tuesday, March 8th, 2022
மக்களின் கோரிக்கைகளை சரியாக நிறைவேற்றுபவர்கள் ராஜபக்ஷர்களே என்பதை நான் பொறுப்புடன் கூறுகின்றேன் என கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு நீண்டகால விசா – அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அறிவிப்பு !

Tuesday, March 8th, 2022
இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு நீண்டகால வீசாக்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையில் முதலீடு செய்யும்... [ மேலும் படிக்க ]

அனைத்து வழிகளிலும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் – இந்த மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்கின்றார் நிதி அமைச்சர பசில்!

Tuesday, March 8th, 2022
இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் உறுதியளித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் நோக்கில் பொருளாதார பேரவையை வாராந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானம்!

Tuesday, March 8th, 2022
பொருளாதார பேரவையை வாராந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். பெருநிலைப் பொருளாதாரக் கொள்கை, கொவிட் - 19 பெருந்தொற்று நிலைமையின் பின்னர் தேசிய... [ மேலும் படிக்க ]

மின் உற்பத்திக்கான எரிபொருளை இறக்குமதி செய்ய மின்சார சபைக்கு அனுமதி – நாளைமுதல் எரிபொருள் விநியோகமும் வழமைக்கு திரும்பும் – எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே அறிவிப்பு!

Tuesday, March 8th, 2022
மின் உற்பத்திக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமானது – கைத்தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவிப்பு!

Tuesday, March 8th, 2022
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமானது என கைத்தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க... [ மேலும் படிக்க ]