பிரதான செய்திகள்

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் – ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உறுதி!

Friday, March 11th, 2022
இலங்கையில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம்... [ மேலும் படிக்க ]

சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் – தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவிப்பு!

Friday, March 11th, 2022
சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்ட நுகர்வோருக் கான நீர் விநியோகத்தை துண்டிக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் மேலும் நீர்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கியுள்ளது இந்தியா – இந்திய ரிசேவ் வங்கி அனுமதி!

Friday, March 11th, 2022
எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க இந்திய ரிசேர்வ்வங்கி அனுமதியளித்துள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியான எக்சிம் வங்கி 2022... [ மேலும் படிக்க ]

உண்மைக்கு புறம்பான கூற்றுக்களை வெளியிடுதல் நிறுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றில் சபாநாயகர் வலியுறுத்து!

Friday, March 11th, 2022
நாட்டின் பொருளாதார நிலை தொடர்பில் உண்மைக்கு புறம்பான கூற்றுக்களை தெரிவித்தல் மற்றும் நாட்டுக்கு எதிராக உண்மைக்கு எதிரான கூற்றுக்களை வெளியிடுதல் நிறுத்தப்பட வேண்டும் என்று சபை... [ மேலும் படிக்க ]

அனல் மின்நிலையத்துக்கு தேவையான நிலக்கரிக்கு தட்டுப்பாடு கிடையாது – வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே அறிவிப்பு!

Friday, March 11th, 2022
நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு அவசியமான நிலக்கரி உரியவாறு நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதென வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். நுரைச்சோலை அனல்மின்... [ மேலும் படிக்க ]

மருந்து விலைகள் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி இரண்டு நாட்களில் வெளியாகும் – அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவிப்பு!

Friday, March 11th, 2022
டொலருக்கு நிகராக 60 அத்தியாவசிய ஒளடதங்களின் விலைகளை அதிகரித்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் இரண்டு நாள்களுக்குள் வெளியிடப்பட உள்ளதாக ஒளடத உற்பத்தி, விநியோகம்... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் லிட்ரோ விநியோகம் வழமைக்கு திரும்புகிறது – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Friday, March 11th, 2022
சமையல் எரிவாயு விநியோகம் இன்று (11) முதல் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, சந்தையில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடுக்கு, எதிர்வரும் சில... [ மேலும் படிக்க ]

பல முக்கிய நகரங்களின் அபிவிருத்தித் திட்டங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Friday, March 11th, 2022
பல முக்கிய நகரங்களில் செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் நகர அபிவிருத்தித் திட்டங்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்துக் கையளிக்கப்பட்டது.... [ மேலும் படிக்க ]

2020 க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கான விசேட அறிவித்தல்!

Friday, March 11th, 2022
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின், செய்முறை பரீட்சை பெறுபேறு மீள்திருத்த விண்ணப்பங்கள் தொடர்பான அறிவித்தலை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

கச்சத்தீவு திருவிழா இன்று ஆரம்பம் – இலங்கை – இந்தியாவில் இருந்து தலா 100 பக்தர்கள் பங்கேற்பு!

Friday, March 11th, 2022
இலங்கை - இந்திய மீனவர்களின் சகோதரத்துவத்தின் அடையாளமாக திகழும் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி... [ மேலும் படிக்க ]