பிரதான செய்திகள்

அமைச்சரவை மாற்றத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் – சட்டத்தால் குழப்பம்!

Monday, April 4th, 2022
இலங்கையில் மக்களின் கொந்தளிப்பினை அடுத்து அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலகுவதாக நேற்று தமது ராஜினாமா கடிதங்களை கையளித்துள்ளனர். சமகால பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

புதிய அமைச்சரவை, பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு குறித்து அரச தலைவரும் பிரதமரும் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் – நாமல் ராஜபக்ச நம்பிக்கை!

Monday, April 4th, 2022
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்துக்குத் தலைவணங்கி தனது அமைச்சுப் பதவியைத் துறந்துள்ளதாக நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியால் மக்கள் மிகவும்... [ மேலும் படிக்க ]

வழமைக்குத் திரும்பியது பொதுபோக்குவரத்து சேவைகள் – தொடருந்து திணைக்களம் தெரிவிப்பு!

Monday, April 4th, 2022
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதால், தொடருந்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம், 15 சதவீத தனியார் பேருந்துகள் இன்று சேவையில்... [ மேலும் படிக்க ]

இன்றும் 5 மணித்தியாலங்கள் வரை சுழற்சி முறையில் மின் துண்டிப்பு – இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி!

Monday, April 4th, 2022
நாட்டில் இன்றையதினமும் 5 மணித்தியாலங்கள் சுழற்சி முறையில் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனை அமுலாக்குவதற்கு இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பால் உலகளவில் எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவிப்பு!

Monday, April 4th, 2022
உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பால் உலகளவில் எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என்றும் இதற்கு ரஷிய அதிபர்தான் காரணம் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்... [ மேலும் படிக்க ]

இராஜினாமா கடிதங்களுடன் ஜனாதிபதியிடம் செல்கிறார் பிரதமர்!

Monday, April 4th, 2022
அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டவுடன், அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வார் என... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் வடக்கு, உள்ளிட்ட 4 மாகாணங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Sunday, April 3rd, 2022
நாளை (04) முதல் வடக்கு, தெற்கு, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா... [ மேலும் படிக்க ]

சமூக ஊடங்களை முடக்குமாறு பாதுகாப்பு அமைச்சே வேண்டுகோள் விடுத்தது – தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு விளக்கம்!

Sunday, April 3rd, 2022
பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய சமூக ஊடக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டின் முக்கிய சமூக... [ மேலும் படிக்க ]

மருந்துவ பொருட்களுக்காக நிதியமைச்சினால் 20 மில்லியன் டொலர் வழங்கப்பட்டது – எதிர்வரும் 3 மாதங்களுக்கு முகாமைத்துவம் செய்ய முடியும் சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, April 3rd, 2022
தட்டுப்பாடு நிலவும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என்பவற்றுக்காக நிதி அமைச்சினால் சுகாதார அமைச்சுக்கு 20 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்பரப்பில் 12 இந்திய மீனவர்கள் கைது!

Sunday, April 3rd, 2022
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (03) அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள்... [ மேலும் படிக்க ]