பிரதான செய்திகள்

எமது குடும்பத்தினருக்கு எதிரான எந்த ஊழல் மோசடி குற்றச்சாட்டு விசாரணைகளையும் எதிர்கொள்ளத் தயார் – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அறிவிப்பு!

Friday, April 22nd, 2022
ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான கொண்டுவரப்படும் எத்தகைய ஊழல் மோசடி குற்றச்சாட்டு விசாரணையையும் எதிர்கொள்ள தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு – யோசனையை வரவேற்பதாக நாமல் ராஜபக்ச அறிவிப்பு!

Thursday, April 21st, 2022
சஜித் பிரேமதாசவினால் சபையில் முன்வைக்கப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைமையை நீக்குவதற்கான யோசனையை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

இந்திய கடன் எல்லை வசதி – மற்றுமொரு 40,000 மெட்ரிக் டன் டீசல் இலங்கை வந்தடைந்தது!

Thursday, April 21st, 2022
இந்திய கடன் எல்லை வசதியின் ஒரு பகுதியாக  மேலும் 40,000 மெட்ரிக் டன் டீசல் அடங்கிய கப்பலொன்று நேற்று இலங்கைக்கு வந்தடைந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் இந்திய கடன் எல்லை வசதியின்... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து அபராதங்களை செலுத்த சலுகைக் காலம் ஏப்ரல் 23 ஆம் திகதி வரை நீடிப்பு – தபால் திணைக்களம் தெரிவிப்பு!

Thursday, April 21st, 2022
போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை அஞ்சல் நிலையங்களுக்கு செலுத்துவதற்கு ஏப்ரல் 23 ஆம் திகதி வரை சலுகைக் காலம் வழங்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இலங்கை... [ மேலும் படிக்க ]

இலங்கையை தொடர்பாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது – இந்திய தூதரகம் விளக்கம்!

Thursday, April 21st, 2022
இலங்கை மக்கள் விரும்பினால், இலங்கை தனது ஒரு மாநிலம் என அறிவிக்க இந்தியா தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார் என வெளியாகியுள்ள ருவிட்டர் செய்தி உண்மைக்கு புறம்பானது... [ மேலும் படிக்க ]

நாளையும் 200 நிமிட மின்வெட்டு!

Thursday, April 21st, 2022
 21, 22 ஆம் திகதிக்கான மின்வெட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காததால் அனைத்து பகுதிகளும் 3 மணிநேரம் மற்றும் 20 நிமிடங்கள் மின்வெட்டு... [ மேலும் படிக்க ]

நெருக்கடிக்கு மத்தியிலும் இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள் – சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, April 21st, 2022
இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகை 300 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதன்படி, இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதிமுதல் மார்ச் 18 ஆம் திகதி வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்... [ மேலும் படிக்க ]

ரம்புக்கனையில் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

Thursday, April 21st, 2022
ரம்புக்கனை பொலிஸ் பகுதிக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று (21) அதிகாலை 05 மணியுடன் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார். நேற்றுமுன்தினம்... [ மேலும் படிக்க ]

முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்ற தீர்மானம் தொடர்பில் மீளாய்வு – சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Thursday, April 21st, 2022
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று  தளர்த்தப்பட்ட சட்டத்தை, மீளாய்வுக்கு உட்படுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன... [ மேலும் படிக்க ]

சீனாவிடமிருந்து இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகள் – தகவல்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் சீன தூதுரகம் அறிவிப்பு!

Thursday, April 21st, 2022
தற்போதைய நெருக்கடிகளிலிருந்து இலங்கை மக்கள் மீள்வதற்காக அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க, சீன வெளிவிவகார அமைச்சும், சீன சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனமும்... [ மேலும் படிக்க ]