இந்திய கடன் எல்லை வசதி – மற்றுமொரு 40,000 மெட்ரிக் டன் டீசல் இலங்கை வந்தடைந்தது!

Thursday, April 21st, 2022

இந்திய கடன் எல்லை வசதியின் ஒரு பகுதியாக  மேலும் 40,000 மெட்ரிக் டன் டீசல் அடங்கிய கப்பலொன்று நேற்று இலங்கைக்கு வந்தடைந்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் இந்திய கடன் எல்லை வசதியின் கீழ் பல்வேறு வகையைச் சார்ந்த எரிபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, குறித்த காலப்பகுதியினுள் மொத்தமாக 400,000 மெட்ரிக் டன் எரிபொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

000

Related posts: