தினசரி செய்திகள்

லொஹான் ரத்வத்த குற்றப்புலனாய்வத் துறையினரிடம் வாக்குமூலம் – பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Sunday, September 19th, 2021
வெலிக்கடை மற்றும் அனுரதபுரம் சிறைச்சாலைகளில் நடந்த சம்பவங்கள் குறித்து இரத்தின மற்றும் ஆபரண ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிடம் குற்றப் புலனாய்வுத் துறையினர் வாக்குமூலத்தை... [ மேலும் படிக்க ]

மாணவர்களை தடுப்பூசி பெற்றுக்கொள்ள தயார்ப்படுத்துங்கள் – பெற்றோருக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்து!

Saturday, September 18th, 2021
பாடசாலை செல்லும் மாணவர்களை தடுப்பூசி பெற்றுக்கொள்ள தயார்ப்படுத்துமாறு சுகாதார அமைச்சு பெற்றோருக்கு அறிவித்துள்ளது. குறிப்பாக தடுப்பூசியை செலுத்துவதற்கான காலவரையறை இறுதி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி, பிரதமர் நாட்டில் இல்லாத வரலாற்றுச் சம்பவம் இலங்கையில் பதிவு – நாட்டின் தற்காலிக தலைவரானார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன!

Saturday, September 18th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடு சென்றுள்ள நிலையில் நாட்டின் தலைவராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தற்காலிகமாக செயற்படவுள்ளார். அதன்படி,... [ மேலும் படிக்க ]

நாட்டின் 50 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளன – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Saturday, September 18th, 2021
நாட்டில் நேற்றுவரை கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி மொத்த சனத்தொகையில் 50 சதவீதமானோருக்கு  கொவிட் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன... [ மேலும் படிக்க ]

எகிப்திய தூதுவர் – இலங்கையின் பாதுகாப்பு செயலர் இடையில் சினேகபூர்வ சந்திப்பு – இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் ஆராய்வு!

Saturday, September 18th, 2021
எகிப்து அரேபிய குடியரசின் இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான தூதுவர் ஹுசைன் எல் சஹார்தி, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 613 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல்!

Saturday, September 18th, 2021
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேலும் 613 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் ஊரடங்கு... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவின் சிவப்புப் பட்டியலில் இருந்து விடுவிக்கப்படுகின்றது இலங்கை – மேலும் சில நாடுகளும் உள்ளடங்குவதாகவும் அறிவிப்பு!

Saturday, September 18th, 2021
எதிர்வரும் 22 ஆம் திகதிமுதல் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட உள்ளன. கொரோனா பரவல் காரணமாக இலங்கை உள்ளிட்ட சில நாடுகள்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியச் சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்கும் நிறுவனங்களின் பணிகள் தொடர்பில் அந்நிறுவனங்களின் தலைவர்களே உரிய தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டு – ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, September 18th, 2021
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், காணிப் பதிவு அலுவலகம் போன்ற அத்தியாவசியச் சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்கும் நிறுவனங்களின் பணிகளையும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியதன்... [ மேலும் படிக்க ]

39 ஆக வீழ்ச்சியடைந்த கிளிநொச்சி மாவட்ட கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை – வடக்கிலும் பாரிய எண்ணிக்கை வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவிப்பு!

Friday, September 17th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்றையதினம் 39 ஆக வீழ்ச்சியடைந்தது. ஓகஸ்ட் மாத பிற்பகுதியில் 267 வரையில் உயர்வடைந்திருந்த மாவட்டத்தின் கொவிட் தொற்றாளர்... [ மேலும் படிக்க ]

ஐக்கிய அமெரிக்க பழைய மாணவர் நிதிப் பங்களிப்பு – யாழ். பல்கலை மருத்துவ பீடத்தின் தகவல் தொழில்நுட்ப கூடம் திறந்து வைப்பு!

Friday, September 17th, 2021
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐக்கிய அமெரிக்க பழைய மாணவர் நிதிப் பங்களிப்புடன், மருத்துவ பீட பழைய மாணவர்களால் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடதத்துக்குக் கையளிக்கப்பட்ட தகவல்... [ மேலும் படிக்க ]