செய்திகள்

சிறுகச் சிறுக சேகரித்த மக்கள் நிதியை சபை ஆரோக்கியமாக பயன்படுத்துவது அவசியம் – பாதீட்டு உரையில் உறுப்பினர் அனுசியா வலியுறுத்து!

Wednesday, December 17th, 2025
.......சிறுகச் சிறுக மக்களுடமிருந்து சேகரித்து சபை வைத்திருக்கும் நிதியை எடுத்து நாம் பரபரபுக் காட்டுவதை விடுத்து, பின்தங்கிய பிரதேசமாக இருக்கும் எமது சபைக்கு விசேட வருமானங்களையும்... [ மேலும் படிக்க ]

NPP, சைக்கிளில் ஒருவர் எதிர்ப்பு – மேலதிக 12 வாக்குகளால் நிறைவேறியது வேலணை பிரதேச சபையின் பாதீடு!

Wednesday, December 17th, 2025
........22 உறுப்பினர்களைக் கொண்ட வேலணை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டின் பாதீடு  தேசிய மக்கள் சக்தி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஒருவரது எதிர்புடன் மேலதிக 12 வாக்குகளால்... [ மேலும் படிக்க ]

மீண்டும் 22 முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!.

Tuesday, December 16th, 2025
......நத்தார் பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை மூடப்பட்டு மீண்டும் 29 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

மண்டைதீவு புதைகுழி வழக்கு – அறிக்கையை மீண்டும் நாளை சமர்பிக்குமாறு மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாருக்கு நீதிமன்று உத்தரவு!

Tuesday, December 16th, 2025
......மண்டைதீவு புதைகுழி வழக்கின் அறிக்கை இன்று (16) ஊர்காவற்றுறை நீதிமன்றில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் குறித்த அறிக்கையை தட்டச்சு வடிவில்... [ மேலும் படிக்க ]

இந்திய துணைத் தூதவரை நேரில் சந்தித்து மனவருத்தத்தினை வெளிப்படுத்தியது ஈ.பி.டி.பி!

Tuesday, December 16th, 2025
~~~~~~~~ நிப்தா புயல் ஏற்படுத்திய  பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு இந்தியா வழங்கி வருகின்ற பங்களிப்புக்களுக்கு நன்றி தெரிவி்த்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி,(ஈ.பி.டி.பி.) கடந்த 12 ஆம்... [ மேலும் படிக்க ]

யா/குட்டியப்புலம் அ.த.க.பாடசாலை மாணவி தேசிய சாதனை!

Friday, December 12th, 2025
.....இளம் விவசாய விஞ்ஞானி போட்டியில்தங்க விருதினை குட்டியப்புலம் அ த க பாடசாலையில் தரம் 09 இல் கல்விகற்கும் செல்வி கருணா நதீனா பெற்றுக்கொண்டார். கல்வியமைச்சு, இலங்கை விஞ்ஞான வளர்ச்சி... [ மேலும் படிக்க ]

தொடர் மழை – கிணற்றில் தவறி வீழ்ந்த பெண் ஒருவர் அனலைதீவில் உயிரிழப்பு!

Friday, December 12th, 2025
........அனலைதீவு பகுதியில் நீர் நிறைந்த கிணற்றில் தவறி வீழ்ந்து 56 வயதுடைய பெண்ணொருவர் பரிதாபமாக் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவன் இன்று (12) நாலை 5.45 மணிதளவில்... [ மேலும் படிக்க ]

மாணவனின் 25 ஆயிரம் ரூபாய் முறைப்பாடு.. கொடுப்பனவு வீட்டுக்கானதா? நபருக்கானதா? சண்டிலிப்பாய் பிரதேச செயலாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு காலக்கெடு!

Thursday, December 11th, 2025
அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வீட்டுக்கானதா அல்லது நபருக்கானதா என்ற விளக்கத்தை எழுத்து மூலமாக வழங்குமாறு யாழ் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரை இலங்கை... [ மேலும் படிக்க ]

கயிறு தடக்கி நெடுந்தீவு கடலில் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!……

Wednesday, December 10th, 2025
"நெடுந்தாரகை" பயணிகள் படகில் ஏற முயன்ற போது படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்த ஒருவர்சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (2025.12.10) காலை 6.10 மணியளவில்... [ மேலும் படிக்க ]

அடுத்த இரு தினங்களுக்கு கனமழை தொடரும் – பிரதீபராஜா எச்சரிக்கை!…….

Wednesday, December 10th, 2025
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் பரவலான மழை எதிர்வரும் மூன்று தினங்களுக்கு குறிப்பாக எதிர்வரும் 12.12.2025 வரை தொடரும்... [ மேலும் படிக்க ]