வெளிநாட்டு செய்திகள்

இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் –  50 சிறுவர்கள் உட்பட 84 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!

Sunday, November 3rd, 2024
வடக்கு காசாவில் உள்ள இஸ்ரேல் நேற்றிரவு நடத்திய இரண்டு ஏவுகணை தாக்குதல்களில் 84 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் சுமார் 50 சிறுவர்களும்... [ மேலும் படிக்க ]

ஈரானுடனான ரஷ்யாவின் ஒப்பந்தம் விரைவில்  – அச்சத்தில் மேற்கு நாடுகள்!

Saturday, November 2nd, 2024
ரஷ்யாவும் ஈரானும் விரைவில் கையெழுத்திட உத்தேசித்துள்ள ஒப்பந்தம், நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பை உள்ளடக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்... [ மேலும் படிக்க ]

இந்தியாவுக்கு எதிரான உளவுத்துறை தகவல்களைகசியவிட்டதை ஏற்றுக்கொண்ட கனேடிய அதிகாரிகள்!

Thursday, October 31st, 2024
இந்தியாவுக்கு எதிரான உளவுத்துறை தகவல்களை வாஷிங்டன் போஸ்ட்டுக்கு கசியவிட்டதை கனேடிய அரசாங்கத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில்... [ மேலும் படிக்க ]

அணு ஆயுத ஏவுகணையை சோதனை செய்தது ரஷ்யா!

Thursday, October 31st, 2024
ரஷ்யாவில் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நேரடிக் கண்காணிப்பில் அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

பெப்ரவரியில் இலங்கை வருகின்றார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி!

Sunday, October 27th, 2024
   ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முதலாவது அரச முறை வெளிநாட்டு விஜயமாக இந்தியா செல்ல உள்ளார். இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி ஜனவரி மாதத்தில்... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்சை மிரட்டிய  டிராமி புயல் – 65 பேர் உயிரிழப்பு!

Saturday, October 26th, 2024
பிலிப்பைன்சில் உருவான டிராமி புயலை அடுத்து ஏற்பட்ட இயற்றை அனர்த்தங்களில் சிக்குண்டு, 65 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்சின் இசபெலா, இபுகாவோ உள்ளிட்ட பல மாகாணங்கள் இதனால்... [ மேலும் படிக்க ]

ஒக்ரோபர் 28 இற்குள் கனடா பிரதமர் பதவி விலக கெடு – ஆளும் கட்சியின் 24 எம்.பிக்கள் போர்க்கொடி!

Friday, October 25th, 2024
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வரும் 28ஆம் திகதிக்குள் பதவி விலக வேண்டும் என்று அவரது கட்சி எம்.பிக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை சந்திப்பு – அமைதியை ஏற்படுத்த இந்தியா தயாராக உள்ளதாகவும் தெரிவிப்பு!

Wednesday, October 23rd, 2024
ரஷ்யாவில் நேற்று (22) நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை சந்தித்தார். இதன்போது குறித்த இருவரும் நட்புடன் உரையாடலில்... [ மேலும் படிக்க ]

 இஸ்ரேலிய உளவுத் தளத்தை தாக்கியது ஹிஸ்புல்லா!

Wednesday, October 23rd, 2024
ஈரான் ஆதரவு பெற்ற லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா செவ்வாயன்று (அக். 22) இஸ்ரேலின் டெல் அவிவ் புறநகர்ப் பகுதியில் உளவுத் தளம் உட்பட இரண்டு நிலைகளை குறிவைத்து தாக்கியதாக... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பி தவறிழைத்தது இந்தியா – எஸ். ஜெயசங்கர் தெரிவிப்பு!

Monday, October 21st, 2024
37 வருடங்களுக்கு முன்னர் 1987ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பியது இந்திய அரசாங்கத்தின் தவறு என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர்... [ மேலும் படிக்க ]