வெளிநாட்டு செய்திகள்

பிராந்திய நாடுகளுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவு!

Thursday, October 2nd, 2025
........இலங்கை உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இலங்கை, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் –  26 பேர் பலி!

Wednesday, October 1st, 2025
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் மேலும் 147 பேர் காயமடைந்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

இந்தியா –  இலங்கை இடையிலான உறவு சிறப்பான நிலையை எட்டியுள்ளது –  இலங்கையின் உயர்ஸ்தானிகர் மஹிசினி கொலன்னே,!

Saturday, September 27th, 2025
.........இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு, முன்னெப்போதும் இல்லாத சிறப்பான நிலையை எட்டியுள்ளதாக இலங்கையின் உயர்ஸ்தானிகர் மஹிசினி கொலன்னே தெரிவித்துள்ளார். புதுடெல்லியில்... [ மேலும் படிக்க ]

பொலிஸாருக்கும் வாகன சாரதிகளுக்கும் இடையில் வெளிப்படைத்தன்மையைப் பேண விசேட கமரா!

Wednesday, September 10th, 2025
....பொலிஸாருக்கும் வாகன சாரதிகளுக்கும் இடையில் வெளிப்படைத்தன்மையைப் பேணுவதற்காக, பொலிஸாருக்கு  உடலில் அணியும் கெமராக்கள் வழங்கப்படவுள்ளன.  இதன்படி, இலங்கையின் காவல்துறை விரைவில்... [ மேலும் படிக்க ]

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுதின் சார்ன்விரகுல்  தேரிவு!

Saturday, September 6th, 2025
தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுதின் சார்ன்விரகுல்  தேரிவு! கடந்த ஆகஸ்ட் 2024 முதல் தாய்லாந்தின் பிரதமராக பதவி வகித்து வந்தவர் பேதோங்தான் சினவத்ரா (Paetongtarn Shinawatra).கம்போடியா நாட்டின்... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 20 பேர் உயிரிழப்பு!

Monday, September 1st, 2025
.......ஆப்கானிஸ்தானின் -  இந்துகுஷ் பகுதியில் நேற்று (31) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.  குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக... [ மேலும் படிக்க ]

பதவி நீக்கப்பட்ட தாய்லாந்து பிரதமர்!

Saturday, August 30th, 2025
தாய்லாந்து பிரதமராக இருந்த பைதோங்தான் ஷினவத்ரா (Paetongtarn Shinawatra), நேற்ற் (29) தாய்லாந்து அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.  இவர் தாய்லாந்தின் முன்னாள் பிரதமர்... [ மேலும் படிக்க ]

மகனின் உயிர்மாய்ப்பிற்கு  ChatGPT தான் காரணம் –  OpenAI மற்றும் CEO சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தாக்கல்!

Saturday, August 30th, 2025
....... மகனின் உயிர்மாய்ப்பிற்கு  ChatGPT தான் காரணம் என்று குற்றஞ்சாட்டி OpenAI மற்றும் CEO சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  கலிபோர்னியாவில் 16 வயதான ஆடம் ரெய்ன் என்பவர்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்த தடை!

Saturday, August 30th, 2025
பாடசாலைகளில் மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தென்கொரிய அரசாங்கம் அறிவித்துள்ளது.  பாடசாலை  மாணவர்களிடையே  கையடக்கத் தொலைபேசி பாவனை அதிகரித்து... [ மேலும் படிக்க ]

அற்பமான குற்றச்சாட்டுக்களின் பேரில் ரணில் கைது – இந்தியாவில் இருந்து வந்த அறிவுரை!.

Sunday, August 24th, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது கவலையளிப்பதாக இந்திய காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார். இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் வருத்தம்... [ மேலும் படிக்க ]