தினசரி செய்திகள்

யானை, மனிதர்களிடையே முரணற்ற வாழ்வை வலியுறுத்த யாழ்ப்பாணத்தில் கையொப்பம்!

Monday, September 29th, 2025
.........யானைகள், மனிதர்களிடையே முரணற்ற வாழ்வை வலியுறுத்தும் கையொப்பம் பெறும் நிகழ்வுயாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. இலங்கை காட்டு யானைகள் பாதுகாப்பு சங்கத்தின் ஏற்பாட்டில்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் மீது மீண்டும் முன்னெடுக்கப்பட அரச பயங்கரவாதம் – மன்னார் சம்பவம் குறித்து ஸ்ரீகாந்தா!

Monday, September 29th, 2025
மன்னாரில் தமது இருப்பின் உரிமைக்காக போராடும் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை வன்முறையானது மீண்டும் தமிழ் மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட அரச பயங்கரவாதத்தின் அப்பட்டமான... [ மேலும் படிக்க ]

இந்தியா –  இலங்கை இடையிலான உறவு சிறப்பான நிலையை எட்டியுள்ளது –  இலங்கையின் உயர்ஸ்தானிகர் மஹிசினி கொலன்னே,!

Saturday, September 27th, 2025
.........இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு, முன்னெப்போதும் இல்லாத சிறப்பான நிலையை எட்டியுள்ளதாக இலங்கையின் உயர்ஸ்தானிகர் மஹிசினி கொலன்னே தெரிவித்துள்ளார். புதுடெல்லியில்... [ மேலும் படிக்க ]

நவம்பர் மாதம் 15,ஆம் திகதி முதல் புதிய வாகன இலக்கத் தகடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை!

Saturday, September 27th, 2025
புதிய வாகன இலக்கத் தகடுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு... [ மேலும் படிக்க ]

நாட்டில் 64.1% மக்கள் கணினி பயன்படுத்தத் தெரியாதவர்கள் –  குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களம்!

Saturday, September 27th, 2025
......இலங்கையில் மக்கள் மத்தியில் கணனி அறிவு தொடர்பில் புதிய ஆய்வு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.நாட்டில் 2024ஆம் ஆண்டில் 64.1% மக்கள் கணினி பயன்படுத்தத் தெரியாதவர்கள் என... [ மேலும் படிக்க ]

இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில்யாழ்ப்பாணத்தில் விக்சித் பாரத் ஓட்டம்!

Friday, September 26th, 2025
.......இந்திய துணைத் தூதரகம், யாழ்ப்பாணம் விக்சித் பாரத் ஓட்டம் 2025 இனை ஏற்பாடு செய்துள்ளது. இந்திய துணைத் தூதரகம், யாழ்ப்பாணம் வரும் 28 செப்டம்பர் 2025 காலை 6.30 மணிக்கு யாழ்ப்பாணத் திருவள்ளுவர்... [ மேலும் படிக்க ]

யா/ மூளாய் சைவப் பிரகாச வித்தியாலயத்தில் திண்மக் கழிவகற்றல் தொகுதி திறந்து வைப்பு!.…..

Friday, September 26th, 2025
யா/ மூளாய் சைவப் பிரகாச வித்தியாலயத்தில் திண்மக் கழிவகற்றல் தொகுதி திறந்து வைக்கப்பட்டது. இதன்போது விருந்தினர்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தலைமையுரை,... [ மேலும் படிக்க ]

சிறுமி வைசாலியின்  கை அகற்றிய விவகாரம் -தாதிய உத்தியோகத்தருக்குநாட்டைவிட்டு வெளியேறத் தடை!

Thursday, September 25th, 2025
யாழ்ப்பாணம், செப். 25யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவத் தவறால் மணிக்கட்டுடன் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், இரண்டாவது... [ மேலும் படிக்க ]

பலஸ்தீனத்ததை ஆதரிக்கும் அனுர தமிழ் மக்கள் தொடர்பில் ஒருபோதும் அலட்டிக்கொள்ளமாட்டார் – ஸ்ரீதுங்க ஜெயசூரிய!

Thursday, September 25th, 2025
.....அனுர அரசும் முன்னைய அரசுகளுக்கு நிகரான அரசுதான் என்பதை நிரூபித்து வருகின்றது. தேர்தல் மேடைகளில் கூறியவற்றை மறந்து மக்களை திசை திருப்பி தங்களின் ஆட்சியை கொண்டு செல்லவே... [ மேலும் படிக்க ]

மந்திரிமனை அழிவிற்கு கோடாரிக் காம்பும் காரணம் – ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந் சுட்டிக்காட்டு!

Wednesday, September 24th, 2025
கந்தரோடைக்கு வெளிப்படுத்தும்  அக்கறை மந்திரிமனை விவகாரத்தில் செலுத்தப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள  ஈ.பி.டி பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்,    மந்திரிமனையின் அழிவிற்கு கோடாரி்... [ மேலும் படிக்க ]